Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ28 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

சே இவ டெல்லிக்கு வந்திருக்கவே வேண்டாம். ஐய்யோ துளசி எப்படி தப்பிப்பான்னு பயமா இருக்கு.
 
நிறைய வீட்டில் இப்படித்தான் இளசுகள் மனதில் ஆசைகளை வெறியவர்கள் வளர்த்து விடுகின்றனர் அதன் வீரியம் தெரியாமல்

தங்கத்தை இப்படி தங்குவான் தன்னையும் இதுபோல் தங்குவான் என்ற எண்ணம் கன்னியின் மனதில் விதைத்ததா அல்லது விதைக்க பட்டதா யார் அறிவார்

உண்மைதான் மகளா மகனையும் உயிராய் வளர்த்த தம்பிய மனதில் உள்ளவளா என்று வரும் போது மகள் என்றுதான் நினைக்க தோன்றும்
பானு அக்கா தம்பி இடம் நந்தினியை மணக்க கூறலாம் என்றால் அவன் மனதில் இருப்பவள் மனைவி என்ற பிறகு அவரும் என்ன தான் சொல்வார்

மூர்த்தி அலமாரியில் அவன் வெட்டி உடன் சேலையை கண்டு ஒரு நிமிடம் யோசித்தாலும் மாரு நிமிடமே தம்பி அப்படி பட்டவன் இல்லை என்று என்னும் பானு அக்கா சூப்பர்

ராட்னி & டுளசி கன்வெர்சடின் சூப்பர் ரொம்ப ரசித்தேன் ?

மூர்த்தியை துளசி வர்ணிக்கும் விதம் பிரமாதம்?

அதிலும் என்னத்த கண்டரோ என்மேல் உயிர் ஆகிட்டார்?

துளசி யாரு எம் பி யாருனு தெரியாம பானு அக்கா அவளுக்கு அட்வைஸ்?


அதிலும் பானு பத்தி துளசி சொல்லிய விதம் கிளாஸ்?

அப்பா நிம்மதினு நினைச்ச நந்தினி நிலை கண்டால் இவன் நிலைனு ஒரு கொண்ட போட்டுட்டீங்க?

மாதுரி கிட்ட (வேடன் இடம் அகப்பட்ட மான் என) துளசி எப்படி தப்பிப்ப என் ஷோபா சிஸ்டர் துளசிக்கு மட்டும் இவ்வளவு துன்பம் உங்க மனசு என்ன கல்லா??

அவளே கஷ்ட பட்டு போன் பண்ண அந்த ப்ரின்சிபிள் கொடும

துளசி பாவம் தந்தி சேர்த்துசோ சேரலையோ மூர்த்தி மட்சன் கையிலேயே?

ரிஷி உனக்கு தெரியல மூர்த்தி பற்றி எவ்வளவு தெனாவெட்டா வரச்சொல்லு பாக்கலாம் னு சொல்லுற இருக்குடி மாமு உனக்கு கச்சேரி?

இவ்வளவு டென்ஷனிலும் துளசி மூர்த்தி இல்லை என்றதும் சத்யன் நம்பர் மாமி இடம் கொடுத்தது பாராட்ட வேண்டும்?

கண்டவன் எல்லாம் தாலி காட்டுவானா நான் மூர்த்தி மனைவி இல்லையா


இதை படிக்கும் பொது மனம் முடியல நிம்மதி இல்லாமல் அடுத்த பதிவுக்காக
 
Enna da idu vasama matikitale dai Murthy unnai adikanum da Ava poga mataen nu sonna nee Dana da anupina ippo eppadi da thappika mudiama thavikira, en dear avale ippo Dan konjam nimmadiya irunda adu porukaliya ma, yaar vandu kapathu va nu teriyaliye dear.
 
Top