Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ28 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Hiiii guys,

Good morning.
:love: :love: :love: :love: :love: :love:

pona epi comments ellam padichaen... ???? thanks everyone for ur wonderful support.
story orae mode-la kandipa pogadhu.
aetra erakkam irukum!!
just sit and enjoy the ride...

enaku over velai... time constrain nala dhan ennala prompt reply kudukka mudiyala.
but enjoyed reading the comments. thx for ur support.

here is the link. padichuttu sollunga... waiting to hear from u

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 28_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 28_2


☎☎☎☎ - அந்த காலத்து தொலைப்பேசி.


take care
with love ???
Shoba Kumaran
 
???

என்னது இது இப்படி... ?? ஷோபா நீங்களா பார்த்து மூர்த்திக்கும், துளசிக்கு ஏதாவது நல்லது பண்ணினாதான் உண்டு.. பார்த்து பண்ணுங்கப்பா.. ☺️☺️

துளசிக்காக...

விடிகிற வரையினில் கதைகளைப் படித்தது
நினைத்ததே நினைத்ததே
முடிகிற கதையினை தொடர்ந்திட மனம்
இங்கு துடிக்குதே துடிக்குதே
கதையிலே கனவிலே உறவுகள்
உணர்வுகள் உருகுதே உருகுதே
பிழை இல்லை வழி இல்லை அருவிகள்
விழிகளில் பெருகுதே பெருகுதே
வாழும் போது ஒன்றாக
வாழ வேண்டும் வா வா
விடியும் போது எல்லோர்க்கும் விடியும் இங்கு வாவா
உந்தன் அன்பு இல்லாது எந்தன் ஜீவன் நில்லாது
நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
 
Last edited:
ஏன்மா ஷோபா டியர்
என்ன இப்படி அநியாயம் பண்ணுறீங்க?
மூர்த்தி துளசி ஜோடி சேர விடாமல் இடைஞ்சல் செய்ய எத்தனை பேரைத்தான் அனுப்புவீங்க?
முதலில் பணத்தாசை பிடித்த மாதுரி அனுப்பிய ரிஷி
அடுத்து முத்துமங்கையின் சூழ்ச்சியினால் உயிரை விடப் பார்த்த நந்தினிக்காக பானு
டெல்லி போக மாட்டேன்னு அடம் பிடிச்சவளை வம்படியாக அனுப்பிய நீ துளசியைப் பற்றி அக்கறையில்லாமல் இருக்கியே, மூர்த்தி
இனி அவ்வளவுதான்
மாதுரி மாதிரி கெட்ட எண்ணம் பிடித்தவர்கள் நினைப்பதுதான் நடக்கும்
ரிஷியுடன் துளசியின் கல்யாணம் நடக்கத்தான் போகுது
நந்தினியுடன் மூர்த்தியின் கல்யாணம் நடந்து விடும்
அப்புறம் என்ன ஆச்சு?
திரும்பவும் துளசிக்கு இம்சைகளா?
எப்படி எதுக்காக 24 பேரை மூர்த்தி வதம் பண்ணுறான்?
மூர்த்தி சூரசம்ஹாரம் செய்த அந்த 24 பேரில் மாதுரியும் ரிஷியும் இருக்காங்களா?
அந்த வீணாப் போன அப்பன் ராஜன் எங்கே போய் தொலைஞ்சான்?
இவனிடம் நகையும் சொத்தும் துளசி கேட்கவேயில்லையே
அப்புறம் எதுக்கு திரும்பவும் இந்த அப்பன் படுபாவி துளசிக்கு ஏழரையை இழுத்து விடுறான்?
மறுபடியும் துளசி எப்படி தமிழ்நாட்டிற்கு வந்தாள்?
யாரு கூட்டிட்டு வந்தாங்க?
துளசி சொன்ன நெம்பர் மாமிக்கு கிடைத்ததா?
மாமி சொல்லி சத்யன் ஏதும் ஹெல்ப் செஞ்சாரா?
 
Last edited:
Top