thx dearஎன்ன ஒரு எபி.... மூர்த்தி sir உங்க பீலிங்ஸ் எமோஷன்ஸ் எல்லாமே நீங்க சொன்னது அப்படியே ஐஸ் மழை பெய்த மாதிரி இருந்துச்சு ஜில்லுன்னு ...... இதை கேட்ட பிறகு கூட எப்படி முரண்டு பிடிக்க முடியும் துளசியால .....
அந்த உதட்டில் பொய் இருக்குனு சொல்லி துடைச்சி விடுறது அச்சோ so cute......
வலிக்கு மருந்தும் மூர்த்தி sir தான்.... வலிக்கு காரணமும் மூர்த்தி sir தான்... விட்டுட்டு போக முடியமா இப்படி ஒரு வாழ்க்கை ஏத்துக்க முடியுமா இருக்குற வலி......
ஆனாலும் nighty யை நீ பிடிகலைன்னு சொல்லுறது ரொம்ப அநியாயம் துளசி மா.... அந்த dress இல்லைனா என்ன ஆகுறது நினைக்கவே பயமா இருக்கே எனக்கு.....
enga amma-ku nighty aagadhu... andha kalathu makkal palarukku pidikadhu pola!!
but en kadhai vera... ipo lock down aanadhula irundhu vera dressae en kannula paduradhu illa