Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ22 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Hi friends,

Thanks for all ur support.
sorry... comments ellaam padichallum innum respond panala...
time constraints.. kovichukaadheenga.
but now and then en phone moolama i read the comments... reply poda, laptop-la ukarana mudiyala.
mudija varaikum seekiram reply poduraen.



செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 22_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 22_2


friday next epi poduraen...

padichittu comments podunga...
love to hear from u all...
Good night
Shoba
 
???

என்னப்பா, எல்லாம் நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு.. இப்ப என்ன புதுசா.. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையால்ல இருக்கு.. டேய் ராட்னி, நீ ஒழுங்கா படிப்பை முடிச்சுட்டு, இங்கிலாந்துக்கு மூட்ட முடிச்ச கட்டு.. அதை விட்டுட்டு டுல்சிய கூட கூட்டிட்டு போகாலாங்கிற நினைப்பை மறந்துரு.. ??

அடுத்து இந்த ரிஷி வேற துளசியை பார்த்துட்டானே.. இனி அவன் சும்மா இருப்பானா.. அவன் என்ன ஏழரையை கூட்ட போறானோ.. ?? எல்லாம் இந்த மூர்த்திய சொல்லணும்.. துளசிக்கு எப்படியாவது அவன் மனசை புரிய வைக்க வேணாமா..

மஞ்சள் அழகிக்காக.. ???

 
Last edited:
இதெல்லாம் கொஞ்சங் கூட நல்லாவேயில்லை, ஷோபா மேடம்
இப்போத்தான் பொண்ணு கொஞ்சம் தெளிஞ்சு படிக்க ஆரம்பிச்சு நல்லபடியா படிப்பை முடிக்கணும்ன்னு மூர்த்தி ஸார் காத்திருக்கிறார்
இதுக்கு நடுவுல ரிஷி, ஆனியன்னு இம்சையை ஊடால கொண்டு வர்றீங்களே
இதிலே இவ்வளவு நாளா இல்லாம எட்வர்ட் ராட்னிக்கு வேற துளசி மீது லவ்ஸ் வந்திருக்கு
இவன் மூலமா பாரீன் போயிடலாம்ன்னு அம்மிணிக்கு தோணுது
அப்போ கணக்கு வாத்தியாரின் கதி என்னவாறதுன்னு கேட்கறேன்

பெற்ற பெண்ணிடம் பேசாமல் ஒதுங்கி நின்ன அறிவு கெட்ட ராஜன் அப்பன் பொண்டாட்டியை அடக்கி மகளைப் பேணத் தெரியாத துப்புக் கெட்ட அப்பன் எப்படி இருந்தால் என்ன?
இல்லாட்டி போனால்தான் என்ன?
 
Last edited:
ராட்னி இம்புட்டு நாள் ஒழுங்கா தானே இருந்த இப்போ என்ன .... தாத்தா கதை கேட்டு உனக்கு இப்படி தோனுதா....
அடேய் ரிஷி கோமலை கோமலே மறந்த பிறகு நியாபகபடுத்த எங்க இருந்து நீ வந்த.....
 
Top