Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அறிமுகம்

Advertisement

AkviSaranya

Well-known member
Member
ஹாய் பிரண்ட்ஸ்?? நான் சரண்யா. அக்வி சரண்யா என்ற பெயரில் எழுதுகிறேன்.

கதையின் பெயர்: நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன். கதை நாயகன்: வேந்தன், வேந்தனின் நாயகி: எழிலரசி.

இக்கதை என் முதல் முயற்சியின் படைப்பு. உங்களின் முழுஆதரவும், கருத்துக்களும் வேண்டும்.
 
உங்களுடைய "நெஞ்சுக்குள்ளே
உன்னை முடிஞ்சிருக்கேன்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அக்வி சரண்யா டியர்
 
First அப்டேட் எப்போ வரும், சரண்யா டியர்?
வேந்தன் எழிலரசி இருவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்ப்பா
 
Top