Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 13

Advertisement

அராஜகத்தின் உருவமா இருப்பார் போல கங்காவோட அப்பா. கங்காவோட சம்மதம் முக்கியம்னு கேட்டு தான் கண்ணாலம் நடத்த ஓகே சொல்லறான். அப்பறம் பிரிவினை ஏன் ஆச்சு?
 
சந்துரு அவ்வளவு தெளிவா பேசி அவ விருப்பம் கேட்டு தான் செயல்படுறான்.... அப்படி இருக்க என்ன குழப்பம்.. அவன் செய்றதெல்லாம் தப்பாவே பார்க்குறா... அப்பா கொண்டு வந்த மாப்பிள்ளை என்பதாலயா.... விஸ்வநாதன் காரியவாதி..... சந்துருவால அவரோட எதிர்பார்ப்புகள் நிறைவேறாட்டி என்ன செய்வாரோ.... 🤔
 
கங்கா உன்னை கல்யாணம் செய்ய எங்க ஹீரோ தகிடு தத்தம் செய்யணுமா 🥶🥶🥶🥶 அப்படியே உன் அப்பன் ரொம்ப யோக்கியம் மாதிரி 😡😡😡😡😡

இவன் ப்ரண்ட் செஞ்ச வேலை சந்துரு என்ன செஞ்சாலும் கங்காவுக்கு தப்பாவே தெரியுது 🤦🤦🤦🤦🤦

பொண்டாட்டி பொண்ணு கிட்ட காட்டுற வீரத்தை எல்லாம் சந்துரு கிட்ட காட்ட வேண்டிய தான 🤣🤣🤣🤣🤣 தனியா பேசணும் என்றதும் வயிறு எரியுது மாமனாருக்கு 😝😝😝😝

கல்யாணம் விஷயத்திலே கங்கா சந்துரு மேல் நம்பிக்கை இல்லாமல் குழப்பத்தில் தான் இருக்கிறாள் 🙆🙆🙆🙆
 
அராஜகத்தின் உருவமா இருப்பார் போல கங்காவோட அப்பா. கங்காவோட சம்மதம் முக்கியம்னு கேட்டு தான் கண்ணாலம் நடத்த ஓகே சொல்லறான். அப்பறம் பிரிவினை ஏன் ஆச்சு?
அடுத்தடுத்த அத்தியாயங்களில் விடை கிடைக்கும் 🥰😍🙏🏻
 
Top