தணிகா தொழிலே கதின்னு இருக்கான்
விசாலம் அண்ணன் சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டி கிட்டு இருக்கா![]()
![]()
![]()
![]()
![]()
குமாரிசின்ன பிள்ளை மட்டும் தான் அப்பா அம்மா என்று இரண்டு பேர் மேலும் பாசமா இருக்கு
![]()
![]()
ஆனா அந்த இரண்டு பேரும் இந்த பிள்ளையோட மனசை பத்தி யோசிச்ச மாதிரி தெரியல
![]()
![]()
![]()
![]()
![]()
குமாரி இவளை நினைச்சு அழுது கிட்டே இருக்கா ஆனா விசாவுக்கு குமாரி நியாபகம் இருக்க மாதிரி தெரியலை![]()
![]()
![]()
விசா கேள்வி கேட்க வேண்டிய புருஷனை அண்ணனை எல்லாம் விட்டுட்டு அம்மாவ மிரட்டி கிட்டு இருக்க
தணிகா விசாலாட்சி இரண்டுமே புரியாத புதிர் தான்![]()
![]()
![]()
![]()
அய்யோ பாவம் இந்த மரகதம்
அமுதனுக்கு கோபம் தீரும்னு
தெரியல