Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 15

Advertisement

TNWContestWriter047

Well-known member
Member
ஹாய் ஹாய் ஹாய்
:love: இனிய காலை வணக்கம் :love: இந்த நாள் இனிய நாளாகட்டும் :love:
'அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்!' கதையின் அடுத்த அத்தியாயம்(15) இதோ:
சித்தம் 15.1
சித்தம் 15.2
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்..........
 
❤❤?? Nice update ji.. yeppadiyo patta peruku yellam vilakam solliyaachu.. so sweet raangi pattasu.. sathya..Samru..yenna aanagalo .. seekirame avungalai pathiyum therinchukanume .. going good ji..
 
Last edited:
ஆத்மியோட அட்ராசிட்டி வேற லெவல். . பிளவர்பெல்லுகிட்ட சம்ரூவ தேடச் சொல்ற இடம் வேறலெவல். சிட்டுக்குருவியை சமாதானப்படுத்தறது கியூட்டா இருக்கு. அய்யாச்சாமியோட பட்டப்பேரெல்லாம் வரிசையா மீனாம்மாக்கு தெரிஞ்சிருச்சு. கடைசில வூட்டுக்குள்ளாற போகும்போது ஹல்க்கு சிரிச்சிட்டான்.இந்த சவ்வுமுட்டாயியும் சம்ரூவும் எங்க போயிருப்பாங்க?. ஒரு வேளை சம்ரூ ஞானத்தை பாக்க போயிருப்பாளோ?. என்னவா இருந்தாலும் வூட்ல ஆத்மிகிட்டையாவது சொல்லியிருக்கலாம். அக்காவோட கண்ணாலத்துக்கு வானரப்படையெல்லாம் கூப்பிடலையா ஆத்மி?????!.
 
Top