அருமை சகோதரிஆரம்பம் கட்டபொம்மன் பற்றிய காவியத்தோடு அசத்தல்.
உறவுமுறை சண்டை எதனால்? தந்தையின் மறைவுக்குப் பிறகு, குடும்பத்தை தாங்கி பிடிக்கும் தூணாக வீரா இருக்கிறான். இவனுக்கென்று ஒருவள் வந்துவிட்டாலும் அவனது தம்பி குடும்பம் அதிகாரத்தை தளர்த்தி பகிர்ந்துக் கொள்ளுமா?
அண்ணாமலை அருணாசலம் இருவரும் குடும்பம் சேராமல் நன்றாக தூபம் போடுகிறார்கள்.
மிக்க நன்றி