Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அக்னி தீர்த்தம் 1

Advertisement

ஆரம்பம் கட்டபொம்மன் பற்றிய காவியத்தோடு அசத்தல்.
உறவுமுறை சண்டை எதனால்? தந்தையின் மறைவுக்குப் பிறகு, குடும்பத்தை தாங்கி பிடிக்கும் தூணாக வீரா இருக்கிறான். இவனுக்கென்று ஒருவள் வந்துவிட்டாலும் அவனது தம்பி குடும்பம் அதிகாரத்தை தளர்த்தி பகிர்ந்துக் கொள்ளுமா?

அண்ணாமலை அருணாசலம் இருவரும் குடும்பம் சேராமல் நன்றாக தூபம் போடுகிறார்கள்.
அருமை சகோதரி

மிக்க நன்றி
 
ஹாய் டியர்ஸ்,

தொடர்கதைக்கான முதல் அத்தியாயத்தை பதிவு செய்து விட்டேன். வாசித்து விட்டு தங்களது மேலான கருத்துக்களை முன் வையுங்கள்.

Nice
 
Top