தோகை 4:
ஆற்றிலேயே நீந்தி சென்று ஷூட்டிங் ஸ்பாட்டை அடைந்தான் அஜய்.உடையில் இருந்த சேறு எல்லாம் சுத்தமாகி இருக்க...வேகமாய் கரையேறியவன்...சட்டென்று கேரவனுக்குள் புகுந்து கொண்டான்.
அவனைப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.”சார் இப்பதான குளிச்சுட்டு ரெடியாகி இருந்தார்..மறுபடியும்...