வணக்கம் தோழமைகளே...!
கதையின் ஆரம்பத்தில் இருந்து என்னுடன் பயணித்த அனைத்து நட்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இது ஒரு குறுநாவல். அடுத்து ஒரு பெரிய நாவலுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்.
இறுதி அத்யாயத்தை பதிவு செய்திருக்கிறேன். படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மூங்கில்...