Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! - 11,12,13,14,15

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...!

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். ?

நான் 5 எபிசோடையும் ஒரே நேரத்தில் குடுக்கக் காரணம், உங்களின் எதிர்பார்ப்பும், என் மீது கொண்ட அன்பும் தான். சத்தியமா நேத்துல இருந்து என்னைய யாரும் தூங்க விடலை. அதனால எனக்கு வருத்தமெல்லாம் சுத்தமா கிடையாது. சந்தோசம் மட்டும் தான்.

இது நேரடி புத்தகத்திற்காக எழுதின கதை. எனக்கு இதை எழுதும் போது கூட தெரியலை. எழுதி முடிச்சு, புத்தகமா வந்த பிறகு கூட பல பிரச்சனைகள். நான் எழுத வர்றதுக்கு அதிக நாட்கள் எடுத்துக் கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆனா, அத்தனை காயங்களும் இந்த ஒரு வார காலத்துல இருந்த இடம் தெரியாம போய்டுச்சு. ஒரு வேலையை நம்ம சரியா தான் செய்றோமா அப்படிங்கிற சந்தேகத்துல இருந்த எனக்கு, உங்க ஒவ்வொரு வார்த்தையும் அதை சரிதான்னு எடுத்து சொல்லியிருக்கு. எழுத வந்த இத்தனை வருஷத்துல நான் எழுதுன கதைகளோட எண்ணிக்கை குறைவுனாலும், ஒவ்வொரு நாவலையும் கொஞ்சம் வித்யாசமா எழுதனும்ன்கிற எண்ணத்தோட மட்டும் தான் எழுதுறேன். இந்த அளவுக்கு ஒரு ஆதரவை நான் எதிர்பார்க்கலை.என்னோட fb,வாட்ஸ்அப் ன்னு உங்க ஒவ்வொருத்தரோட கருத்துக்களும் நிறைஞ்சு போயிருக்கு. இந்த ஊக்கமே எனக்கு அடுத்த கதையை வேகமாக எழுதுற அளவுக்கு ஒரு ஊக்க சக்தி தான். உங்க எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள்.???

கடைசியா சொல்ல வர்றது என்னண்ணா, எப்படியும் உருட்டுக் கட்டையோட வருவிங்க. பித்த உடம்பு எதையும் தாங்காது. பார்த்து செய்ங்க நட்புக்களே..!!:love::love:?

நீங்க நம்ப முடியாத ஒரு விஷயம் என்னன்னா, இந்த கதையை ஒன்பது நாட்களில் எழுதி முடித்தேன் என்பது தான். உங்களுக்கெல்லாம் இப்போ நெஞ்சு வலிக்கனுமே...:p:p

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 11 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 12 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 13 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 14 - Tamil Novels at TamilNovelWriters

நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! – 15 - Tamil Novels at TamilNovelWriters
 
:love::love::love:

படிச்சுட்டு சொல்றோம் நெஞ்சி வலி எங்களுக்கா இல்லை உங்களுக்கு வரவைக்க போறோமானு........
ஏம்மா ஏன் ஏன்...... இப்படி அஞ்சு எபி போட்டு கதிரை போட்டுத்தள்ளிடீங்களே......
மிச்ச கதையையும் இப்படி மொத்தமா போட்டுடுங்க உமா.....

எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை இந்த சங்கீதாவை US க்கு அனுப்பிவச்சுடுங்க....... உங்களுக்கு புண்ணியமா போகும்...... எனக்கே நாலு நச்சுன்னு போடலாம்னு இருக்கு.......
காதம்பரி ஓகே தான்.......

அமுதாவை தேட நாதியில்லை...... இன்னொரு பொண்ணு இப்படி.....
ரெண்டு பொண்டாட்டி இருந்தும் மனுஷனுக்கு நிம்மதியே இல்லைனு சொல்லிட்டிங்க.......

மாதவன் போறதுக்கு முன்னே மச்சான் கல்யாணத்தை பண்ணிவச்சுடுவானா???
இந்த வீணா போன சொந்தங்களை யாருய்யா கூப்பிடுறது....... வாய் இருக்குதுன்னு என்ன வேணா பேசுவாங்க..... ரொம்ப பேசினா உன் புள்ளைக்கு வந்தால் உனக்கு தெரியும்னு சொல்லிவிட்டுடனும்......
அதுக்கு என் புள்ளைக்கு சாபம் போட்டுட்டானு கதறுவாங்க தான்..... ஆனாலும் கேட்டுட்டு தான் விடணும் இந்த ஜாதி மனுஷங்களை.....
********************
உமா 'எரி'ந்தது தானே வரும்??? 'எறி'ந்தது னு சில இடங்களில் இருக்கு...... பாருங்க.....
 
Last edited:
??????

So sad kathir....நம்ப முடியவில்லை

மங்கையும் குழந்தை வேணாம் சொல்லிட்டங்களோ...
அதான் செல்வி சொல்லாம கெளம்பிட்டாலோ :unsure: :unsure: ...

நீங்க சீக்கிரமே புது கதையோடு வரணும்...
so எல்லா எபியும் கொடுத்திடுங்க சிஸ் :p:p(y)(y)(y):ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Last edited:
Top