வணக்கம் நண்பர்களே!
"69. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"69. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 69
அதேபோல், அடுத்து வந்த நாட்களில், மாப்பிள்ளை வீட்டார் மறுவீட்டு விருந்து கொடுக்க வேண்டுமென மஹாபத்ராவின் பெற்றோருக்கு அழைப்பு விடுத்தார் சந்திரதேவ். அவர்களும் மகிழ்வுடன் தங்களது மகளுடைய புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார்கள் கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சன். அவர்களை முறையாக வரவேற்று, அமர...
www.tamilnovelwriters.com