Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ரெண்டு மூணு episodeக்கு அப்புறம்...

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை
பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன்
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
இப்படியும் பாடலாம்...

காதல் எங் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருல
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாழான நெஞ்சு இப்ப வெந்நீர்ருல

அடிடா அவள உதைடா அவள
விட்ரா அவள தேவையே இல்ல
எதுவும் புரில உலகம் தெரில
சரியா வரல ஒண்ணுமே இல்ல
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ஹீரோ இப்படியும் பாடலாம்...

காதல் கசக்குதயா
வர வர காதல் கசக்குதயா
மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்
லபோன்னுதான் துடிக்கும்
தோத்து போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்

காதல் கசக்குதயா
வர வர காதல் கசக்குதயா
ThangaMalar
ThangaMalar
முக்கிய குற்றவாளி வரலை, பாத்தி
அங்கை அம்மா..
Fathima.ar
Fathima.ar
ஆமால
Pavithra Narayanan
Pavithra Narayanan
என் மனசுல உள்ளதை அபப்டியே சொல்லிட்டீங்க அக்கா...
காதலை தவிர எல்லாம் வலம் வருது..?

வரும்ம்....வர வேண்டிய நேரத்தில கரெக்டா வரும்..:love::love:
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Fathima.ar
akka...indha major oru vela wife ta pesina unmai solliduvomnu bayanthutu wife ta pesama irukaaraa?
Top