Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Joher
Joher
படித்தால் இனித்திடும் புதினம்
உன்னை நான் மறப்பது கடினம்
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
வலைக்குள் தவித்திடும் தவிப்பு
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்
J
Janavi
Super ah panringa sindhu sis....
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
நன்றி ஜானவி
Pavithra Narayanan
Pavithra Narayanan
எனக்கு எப்பவும் தோணுற பாட்டு

பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டுப் பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
மொட்டுத் தான் வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான் கட்டத் தான் அப்பபப்ப
Pavithra Narayanan
Pavithra Narayanan
@SINDHU NARAYANAN திருமந்திரனை விட்டுட்டீங்களே ....
மல்லிமாவோட 25 நாவல்
J
Janavi
@Pavithra Narayanan sis...உங்க sakthi க்கு நீங்க பாட்டு போடலாமே...
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
பாட்டுதான போட்டுட்டா போச்சு @Pavithra Narayanan
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
மல்லிகா.. நம் மனதை மயக்கும்
பொன்னான எழுத்தாளரல்லவா
மல்லிகா.. நம் மனதை மயக்கும்
பொன்னான எழுத்தாளரல்லவா
என் நேரமும் நம் ஆசை போல
அவர் கதைகளை படித்து கொள்ளவா
மல்லிகா.. நம் மனதை மயக்கும்
பொன்னான எழுத்தாளரல்லவா :love::love:
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
நம் எழுத்தாளரோட மனசு
மல்லியப்பூ போலே
பொன்னானது
நம் வாசகர்கள் அதனால்
எண்ணியது போலே
படிக்க முடியுது
குத்தாலக் குளுமையும்
கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி
வருது
சொல்ல வார்த்தை ஏதும்
இல்லை :love::love:
Top