Pavithra Narayanan Sep 15, 2022 எனக்கு பிடித்ததை தேடி, எனக்கு பிடித்தவரை தேடி என்று எல்லா வகையிலும் மீண்டும் என்னையே நான் தேடிக்கொள்கிறேன், புதிதாய் ஒன்றுமில்லை.
எனக்கு பிடித்ததை தேடி, எனக்கு பிடித்தவரை தேடி என்று எல்லா வகையிலும் மீண்டும் என்னையே நான் தேடிக்கொள்கிறேன், புதிதாய் ஒன்றுமில்லை.
Pavithra Narayanan Sep 15, 2022 நமக்கு எதையாவது பிடிக்காதா? நம்மை யாருக்காவது பிடிக்காதா? எதை நான் பற்ற? என்று பற்றிக்கொள்வதில் நகர்கிறது வாழ்க்கை
நமக்கு எதையாவது பிடிக்காதா? நம்மை யாருக்காவது பிடிக்காதா? எதை நான் பற்ற? என்று பற்றிக்கொள்வதில் நகர்கிறது வாழ்க்கை
Pavithra Narayanan Sep 14, 2022 என்னை எனக்கே பிடிக்க செய்யும் உன்னை எனக்கு பிடிக்கும் என்பதில் என்ன விந்தை? அதெல்லாம் சாதாரணம்!!
Pavithra Narayanan Sep 14, 2022 உன்னை தொலைத்ததை விட,உனக்காக எழுதிய கவிதையை தொலைத்த வருத்தம் தான் மீகி நிற்கிறது
Pavithra Narayanan Sep 14, 2022 உங்களுக்காக நான் கவிதை எழுதினால் போதும்! என் உள்ளத்தில் நீங்காமல் நீங்க இருப்பீர்கள் என்று அர்த்தம்
Pavithra Narayanan Sep 14, 2022 பிரியமானவர்களுக்கு கொடுக்க என்ன இருக்கிறது பிரியத்தை தவிர, ஆனால் ஒவ்வொரு முறையும் பிரியம் கூடும்போதும் அதை எந்த வகை பிரியம் என்று எப்படி பிரித்தறிய? முன்பை விட கூடிய அன்பினை எவ்வாறு காட்ட??❤❤❤❤
பிரியமானவர்களுக்கு கொடுக்க என்ன இருக்கிறது பிரியத்தை தவிர, ஆனால் ஒவ்வொரு முறையும் பிரியம் கூடும்போதும் அதை எந்த வகை பிரியம் என்று எப்படி பிரித்தறிய? முன்பை விட கூடிய அன்பினை எவ்வாறு காட்ட??❤❤❤❤
Pavithra Narayanan Sep 14, 2022 கடலோடு கரையும் மழைத்துளி போல, என் அன்பும் உன் அன்பும் கரைந்து போகிறது, அதில் யாரின் அன்பு குறைந்து போனது?? ❤❤❤
கடலோடு கரையும் மழைத்துளி போல, என் அன்பும் உன் அன்பும் கரைந்து போகிறது, அதில் யாரின் அன்பு குறைந்து போனது?? ❤❤❤