பெண்ணியம் பேசாதடி 2 அத்தியாயம் - 10 வயது சென்று வந்த காதல் என்றாலும்! பருவம் கடந்து வந்த காமம் என்றாலும்! உயிரை உருக வைக்கும் அன்பு என்றாலும்! உன்னில் கரைய செய்யும் வாழ்க்கை என்றாலும்! இது போதும் எனக்குப் பிழைத்து நிற்பேன். போனில் கவிஞனுடன் மல்லுக்கட்டிவிட்டு ஏகக்கடுப்பில் தாரா வந்து...
www.tamilnovelwriters.com
@Dhanuja