நான் பாரதிப்பிரியன். எழுத்தாளர், கவிஞர், மற்றும் வாழ்க்கைத்திறன் பயிற்சியாளர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவன். பல்வேறு இணையங்களில் என்னுடைய படைப்புகளை பதிப்பித்து வருகின்றேன். மாணவர், இளம் தலைமுறை வளர்ச்சி, உளவியல் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை வழங்குகின்றேன். பாரதியாரின் மீது தீராத தாகம் கொண்டவன். பாரதியாரை மானசீக குருவாக வரிந்து கொண்டுள்ளேன்...