Azhagaana inimaiyaana padhivu mam
அது அவருக்கு பிடிச்ச ராகம் அதான் சுருக்கி கூப்பிடாமல் முழு பேரையும் சொல்றாருஇன்னைக்கு கச்சேரி அருமை.
ஆமாங்க எனக்கு ஒரு டவுட்டுங்க, இந்த பாடகர் ஏன் இன்னும் சிவரஞ்சனிக்கு செல்லப் பேரு வைக்காமல் இருக்காரு. அவ பேர நீட்டி முழக்கி கூப்பிடுறாரு. அருமையான பதிவு
நேர்ல பாத்தாபோல சொல்றீங்களே சிஸ்அருமை தேவி மா.
நீ தானே நாள்தோறும்........
அடடா இப்படி ஒரு மலரும் நினைவுகளா??
பசுமலை, மதுரை -நத்தம் ரோடு, குல்மோகர் பூக்கள் கொட்டி கிடக்கும் சாலை......நீங்க சொல்ல சொல்ல எனக்கு இனிமையான rewinding.
நான் காலேஜ் படிச்சது எல்லாம் மதுரை மாநகரம் டியர்.நேர்ல பாத்தாபோல சொல்றீங்களே சிஸ்
வாவ் சூப்பர் ப்பாநான் காலேஜ் படிச்சது எல்லாம் மதுரை மாநகரம் டியர்.