Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 3

Advertisement

அருமையான பதிவு 🙄🙄🙄
மணிமாறன்.... மனைவி இருக்கும் போது அவளோட அருமை தெரியல ☹️☹️☹️ போனதுக்கு அப்புறம் வருந்தி என்ன செய்யறது 😕😕😕 ஆனால் இப்படி தான் இருக்காங்க பல ஆண்கள் 😨😨

மணிமாறன் நல்லவராக தான் இருக்காரு...!!! முரட்டு மனிதருக்குள் மனிதமும் இருக்கு ☹️☹️☹️ என்ன அதை மனைவி உயிரோடு இருக்கும் போது வெளிபடுத்தி இருந்தால் இன்றைக்கு அவர் குடும்பம் சிதறி இருக்காது 😰😰😰

சாலா... என்ன பிளான்ல இருக்கா என்று தெரியலையே 😱😱😱

பிரகாஷ்க்கான சாலாவின் தண்டனை என்னவோ....????
 
Last edited:
Top