Nice
P PooraniBarathi Well-known member Member Apr 24, 2024 #29 பழனிவேலோட வருகையின் நோக்கம் என்ன? கௌரி இப்போ திருந்தியாச்சா இல்லையா? சீதாலெட்சுமிக்கு சிவரஞ்சனியோட காதல் எப்படி தெரியும்? தேவன் தன்கிட்ட கௌரி சொன்னதாதானே சொன்னான். தேவனுக்கு சிவரஞ்சனியை ரொம்ப பிடிச்சிருச்சு போல,அதனால கோபமும் அதிகம் வருது.
பழனிவேலோட வருகையின் நோக்கம் என்ன? கௌரி இப்போ திருந்தியாச்சா இல்லையா? சீதாலெட்சுமிக்கு சிவரஞ்சனியோட காதல் எப்படி தெரியும்? தேவன் தன்கிட்ட கௌரி சொன்னதாதானே சொன்னான். தேவனுக்கு சிவரஞ்சனியை ரொம்ப பிடிச்சிருச்சு போல,அதனால கோபமும் அதிகம் வருது.
H Helen jesu Well-known member Member Apr 24, 2024 #30 கௌரி தேவனின் மொத்த குடும்பதிற்கும் ரஞ்சனி விஷயத்தை சொல்லி விட்டாளா?