Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 14(2)

Advertisement

சக்தி,சரோ கதையா...
எனக்கு ரஞ்சன்,வசு காதல் பிடிச்சு இருக்கு...

ரெண்டு பேரும் வாழ்வின் எதார்த்தம்,காதல் கலந்து கட்டி
கலக்குறாங்க....:love::love:👍👍
 
அம்மாடி இந்த கதை சக்தி சரோக்காக எழுதுனதுனு சொல்லாதமா.:sneaky::sneaky::sneaky:....
எங்கும் சித்து வசு மயம் தான்....
போதாததுக்கு இரண்டு வீட்டிலும் அவங்க காதலிக்கறேன்னும் சொல்லியும் கண்டுக்கவே இல்லை:(:(:(

பி.கு. நான் எப்ப இது சக்தி சரோ கதைன்னு சொன்னேன் யாரும் சொல்லிட்டு வராதீச்க:cool::cool::cool:
🙌🙌🙌🙌😂😂😂😂😂
 
நான் தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிட்டு இருக்கேனே, சித்தரஞ்சன் வந்தாருன்னா அவர் தான் Show's topperஆ இருக்காரு எப்பவுமே...

சக்தி சரோட்ட பேசி இப்பவாது அவ என்ன நினைக்கறான்னு கேட்டானே.. சரோ சொல்றதும் சரியா தான் படுது...

வசுந்தரா அருமை.... சித்தரஞ்சன் மேல அதிருப்தி, கோபம்னு இருந்தாலும் விட்டுக்கொடுக்கறதே இல்ல.

ரொம்ப சரி முழு வெறுப்பும் காட்டுவோம் எப்பவுமே காதலிச்சிட்டே இருக்க முடியாதுல்ல..

இதுல இவரு சக்திய வேற வெறுப்பேத்துறார், இல்லல்ல அவனே வயிறு எரியறான் 😄

சக்தி அவனாவே கேட்டுட்டான்.... குடும்பமே கண்டுக்காம சுத்தறாங்களே...
 
அம்மாடி இந்த கதை சக்தி சரோக்காக எழுதுனதுனு சொல்லாதமா.:sneaky::sneaky::sneaky:....
எங்கும் சித்து வசு மயம் தான்....
போதாததுக்கு இரண்டு வீட்டிலும் அவங்க காதலிக்கறேன்னும் சொல்லியும் கண்டுக்கவே இல்லை:(:(:(

பி.கு. நான் எப்ப இது சக்தி சரோ கதைன்னு சொன்னேன் யாரும் சொல்லிட்டு வராதீச்க:cool::cool::cool:
ஜெய் ஊர்மிளா கதை என்று ஊரை ஏமாற்றினாங்களே அதே மாதிரி தான் இதுவும் 😎😎😎😎😎
 
Top