Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 14(2)

Advertisement

😎 யோவ் மாமா காதலை சொல்லி வீட்டுல என்ன சொல்லுவாங்களோ என்று யங் லவ் பேர்ட்ஸ் காத்துக்கிட்டு இருக்காங்க 🤩🤩🤩🤩🤩

நீ என்னன்னா ஒரு பிள்ளைய பெத்துட்டு வந்து வீட்டில் உங்கள் காதல் கதைய சொல்லி இப்படி பொண்டாட்டி கூட ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கீங்க 😄🤓🤪🤪🥰🥰🤪

இந்த ஓடி போன மாமா கதைய‌ விம் ஃபேக்டரியே வாங்கி விளக்கு விளக்குன்னு விளக்கியாச்சு 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶அதை தூக்கி பரண் மேல் போட்டு ஒரு கோணிப்பை வச்சு மூடி போடுங்க 🤗🤣🤗🤣🤗

எங்க ஹீரோ பசலை நோய் வந்து வாடி வெம்பி போயிருக்காரு 😨😨😨😨😨இருக்க வெயிலுக்கு இந்த சரோசா வேற ஓவரா சீன் போடுறா 🥶🥶🥶🥶🥶


பேரு தான் சுதந்திர விலாஸ் 😎😎😎😎 பொண்ணுங்களுக்கு சுதந்திரம் கிடையாது போல 🤔🤔🤔🤔 இனி வசு பெரிய வண்டி ஓட்ட சொல்லி கொடுங்க 😉😃😄😆😝😝
 
Last edited:
வசுந்தரா தனிப்பிறவியோனு பிரமிக்க வைக்கிறாங்க...ப்ராக்டிகலாவும் இருக்காங்க....லட்சு தாத்தா நல்லா வளர்த்திருக்கார்...நம்ம சித்தப்பு காதல் மன்னனா இருந்து வசுவ காதலிக்க வச்சிருக்கார்😍

சக்திக்கு சரோவே புரிய வச்சுட்டா...அவளே புரிய வச்சதால சுத்தல்ல விடுறா போல🤭🤭🤭🤭

பொண்ணுங்க வண்டில பின்னால கூட உட்கார்ந்து போகக்கூடாதா...இதுல லாலா பொண்ணுங்களுக்கு ஸ்கூட்டி தான் செட் ஆகும் அத மட்டும் கத்து கொடுத்திருக்கான்...சரியான பூமர் குடும்பம்😬
 
சரோஜினியோட கோபம் நியாயம்தான்.
வசுந்தரா அவங்க புருஷனை வெச்சு வண்டியோட்டுனா சக்திக்கு ஏன் வயிறு எரியனும்:). சரோஜினி இவனை வச்சு வண்டியோட்ட கல்யாணம் ஆகணும்.
 
அம்மாடி இந்த கதை சக்தி சரோக்காக எழுதுனதுனு சொல்லாதமா.:sneaky::sneaky::sneaky:....
எங்கும் சித்து வசு மயம் தான்....
போதாததுக்கு இரண்டு வீட்டிலும் அவங்க காதலிக்கறேன்னும் சொல்லியும் கண்டுக்கவே இல்லை:(:(:(

பி.கு. நான் எப்ப இது சக்தி சரோ கதைன்னு சொன்னேன் யாரும் சொல்லிட்டு வராதீச்க:cool::cool::cool:
 
Last edited:
Top