Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 4

Advertisement

நான் இரண்டு நாளா‌ வெட்டியா இங்கேயே தான் சுத்திட்டு இருந்தேன்...ஆனாலும் மிஸ் பண்ணிட்டேனா
ஆமா போல. இப்போ போய் படிங்க சிஸ் 😍
 
நான் இரண்டு நாளா‌ வெட்டியா இங்கேயே தான் சுத்திட்டு இருந்தேன்...ஆனாலும் மிஸ் பண்ணிட்டேனா
என் கூட சண்டை போடுறதிலே கவனமா இருந்தால் அப்படி தான் 🤗🤗🤗🤗
 
என் கூட சண்டை போடுறதிலே கவனமா இருந்தால் அப்படி தான் 🤗🤗🤗🤗
நானும் அதைத்தான் சொல்ல நினைச்சேன்....உதயா சிஸ் னால மிஸ் பண்ணிட்டேனு.....நீங்க hurt ஆயிட்டா என்ன பண்றதுன்னு சொல்லலை 🤗 :giggle::giggle::giggle:
 
என்னடா சொத்துக்காகவா இவங்க plan பண்றாங்க.... ஒரு பெரிய இடம் போனா இன்னொரு பெரிய இடமா??
மருமகளுக்கு என்ன கூட்டு இதுல...

ரஞ்சனி இப்பவாவது அவன்ட உண்மையை சொல்லுமா....அதை விட்டுட்டு எங்கேயோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தானு உங்க அப்பன் அண்ணண் மேல் இருக்க கோவத்தை அவன் மேல் காட்டி சீண்டாத....
அப்புறம் சிறுத்தை சீறிறும்...

இந்த ஆந்திராகாரன் எப்படி‌இவளோட friend ஆனான்...

என் mind voice- என்னமோ நடக்குது மர்மமான இருக்குது...
 
பிறந்த வீட்டுக்கு ஒரு உதவியும் கிடைக்கக் கூடாது என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கா, அப்படினா அவ பிறந்த வீட்டு ஆட்கள் பெருசா ஏதாவது சம்பவம் பண்ணியிருக்காங்க போல.🤔🤔🤔🤔🤔
 
Last edited:
Top