Nirmala vandhachuLoading…
tamilnovelwriters.com
Excellent story super writingLoading…
tamilnovelwriters.com
சிஸ் வெற்றியோட மைண்ட் வாய்ஸ் கதறல்ன்னு நீங்க சொன்னது சூப்பர் ப்பா.வெற்றி குமுறிட்டான் மொத்தமா.
அவன் தனத்துக்கிட்ட மட்டும் பேசுன மாதிரி தெரியலை. அவனை தினமும் தொவச்சு தொங்கபோடற எங்களை மாதிரி வாசகர்களிடமும் அவன் முறையிடற மாதிரி இருக்கு.
அது என்னன்னா, "படாதப்பாடு பட்டு அவளை என்கூட வாழ கூட்டிட்டு வந்துருக்கேன். இப்படி தினமும் பழசையெல்லாம் rewind செஞ்சு செஞ்சு என்னை திட்டி, சரண்யா எதையுமே மறக்காத மாதிரி செய்யறீங்களே இது நியாயமான்னு கேட்கற மாதிரியே இருக்கு.
ஏதோ இன்னைக்கு இல்லாட்டியும் நாளைக்கு என்று நம்பிக்கையோட நான் காத்துகிட்டு இருக்கேன் - என்னோட ரொமான்டிக் performance-ஐ சரண்யாகிட்ட காமிக்க. அந்த நம்பிக்கையில் கல்லை விட்டு எரியாதீங்க மக்களேன்னு",- வெற்றி எங்ககிட்ட கதறுன மாதிரி ஒரு feel. Really a pleasant feel.