Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 23

Advertisement

அபிராமி பாவம்னா அதே இடத்துல எல்லாரையும் விட பாவமா நின்ன சரண்யா யாரு கண்ணுக்கும் தெரியல என்றது தான் ஆச்சரியம்......
வெற்றி இப்பவும் சரி அப்பவும் சரி குழந்தைங்களுக்காக தான் வந்து இருக்கான்..... சரண்யா என்ற பொண்ண பத்தி கவல பட்டதா தெரியல......
ஆயிரம் சொன்னாலும் வெற்றி செஞ்சத ஏத்துக்கவே முடியல.... அந்த சூழ்நிலைல கோபப்பட தகுதியே இல்லாதவன்.....
 
அபிராமி பாவம்னா அதே இடத்துல எல்லாரையும் விட பாவமா நின்ன சரண்யா யாரு கண்ணுக்கும் தெரியல என்றது தான் ஆச்சரியம்......
வெற்றி இப்பவும் சரி அப்பவும் சரி குழந்தைங்களுக்காக தான் வந்து இருக்கான்..... சரண்யா என்ற பொண்ண பத்தி கவல பட்டதா தெரியல......
ஆயிரம் சொன்னாலும் வெற்றி செஞ்சத ஏத்துக்கவே முடியல.... அந்த சூழ்நிலைல கோபப்பட தகுதியே இல்லாதவன்.....
Sariya point ta poduchiteenga
 
சரண் 😭😭😭😭😭😭😭
சுத்தி இருக்க கூட்டத்துல ஒருத்தர் கூட அவளுக்கு ஆதரவா இல்லை.... எல்லாருக்கும் அவங்க வீட்டு பொண்ணோட அழுகை தான் பெருசா தெரிஞ்சதே தவிர சரண்யாவோட மனநிலையும் வலியும் ஒரு பொருட்டே இல்லை... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

வெற்றி 🤬🤬🤬🤬🤬🤬🤬 இவனால தான் இத்தனை பிரச்சனையும்.... காதலியை புருஷன் கட்டிபிடிச்சிட்டு நின்னா பொண்டாட்டி பார்த்து என்ன செய்யணும்ன்னு எதிர்பார்க்குறான்... அவ கோபத்துல அபியை பேசுனது தப்புனு அடிச்சு வெளிய தள்ளிட்டான்... 😈 அவ பயம் பரிதவிப்பு புரியவே இல்லை....


காதலை மறக்க டைம் கேட்குறவன் அவளை பொண்டாட்டியா வேணாம் மனுஷியாவாவது மதிச்சு இருக்கியா... அவளுக்காக எப்போவாவது யார்கிட்டயாவது சப்போர்ட் பண்ணிருக்கியா... அப்புறம் எப்படி அவ உன்னை நம்பி வருவா.... அவ எடுத்த முடிவு சரிதான்.... ஆனா அவ குடும்பமும் கை விட்டது தான் விதி.... 😓😓😓😓😓😓

வேற வழி இல்லாம அதே வெற்றிய இப்போ பிள்ளைகளுக்காக ஏத்துக்கிட்டா....

தனம்., அபி 😈😈😈😈😈
 
கண்டிப்பா வெற்றிக்கு இன்னும் சரியான பாடமோ, தண்டனையோ கிடைக்கல... இப்பவும் அஜி, விஜி ரெண்டும் அப்பான்னு அவனோட ரொம்பவே ஜாலியா இருக்காங்க. இப்பவும் குழந்தைகளுக்காகன்னு தான வந்துட்டான். மறுபடியும் சொல்றேன்,
"Vetri doesn't deserve Saranya & the kids"

இப்பவரை கஷ்டப்படறது சரண்யா தான்.

அபி, தனம்னு மத்தவங்களோட செயல் அவங்க குணத்துனால தான்னாலும் வெற்றி நினைச்சிருந்தா சரண்யா இவ்ளோ பட்ருக்க வேண்டாம். வெற்றிக்கு சரண்யா ஒரு பொருட்டில்லை. அபி, தன் காதல் தோல்வி தான் முன்ன தெரிஞ்சுருக்கு.

சரண்யா அப்ப பேசினதுல எந்த தப்பும் இல்ல.. Maturity இல்லைன்னுலாம் இதுல எப்டி பேச முடியும்.. கல்யாணமே பிடிக்காமல் தான்ற feelingஅ தான் இவ்ளோ நாள் வெற்றியும் அவனோட நல்ல குடும்பமும் கொடுத்துருக்கு. அந்த நேரத்தில் அபி stuntஅ பார்த்தா இவ்ளோ கூட பேசாம தள்ளி போய்ருக்கனுமோ...
I also feel Vetri doesn’t deserve Saranya and the kids.
தமிழில் ஒன்று சொல்வார்கள்…இருக்கிறவன் சரியா இருந்தா சிரைக்கிறவன் சரியா சிரைப்பானாம் (sorry if it sounds more crude)
அதே போலத்தான் இந்த வெற்றி சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு எதையோ பறி கொடுத்தவன் போல நடந்தால் அபிராமிக்கு அவனுடன் கதைக்க மட்டும் தோன்றாது…இன்னும் வேறெல்லாமோ தோன்றும்.
இங்கு வெற்றி தான் குற்றவாளி…no matter how much excuses Aarathana gives it to him and his situations.
அதனால் தான் சரண்யா அபியை குற்றம் சொல்லாமல் வெற்றியைப் பிழிந்தெடுத்திருக்க வேண்டும் :mad:
 
😡😡😡😡😡😡😡😡😡 😡 😡 😡 வெற்றி ஈஈஈஈ..
தனம்🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

நியாயம் கேட்டா அடிச்சு கழுத்தைப் புடிச்சு வெளியே தள்ளுவீங்களா டா .
அபி அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்னு இருந்திருக்கா😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬
இத்தனை பேரோட ஆட்டத்துக்கு சரணோட வாழ்க்கை தான் நாசமா போச்சு.🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Top