தாமரையை என்ன பண்றதுன்னே தெரியல.... ஹாஸ்பிடல்ல வந்துட்டு பிரச்சனை பண்றாங்க..... சரிதான் போயிட்டு வாமா ன்னு அனுப்பி வைக்க வேண்டியது தானே வானதி...
அவங்களுக்கு இப்போ சொத்து பிரிக்கிறது தானே முக்கியம்...
மாமனார் நியாயவாதியா இருக்காரு..... கொஞ்சம் கூட மதிக்காத தாமரைக்கு இவ விழுந்து விழுந்து செய்யுறா...