உடன்படுயில்லை என்று விளக்கிய அவள் காதல்,
அவன் தேவைக்கு உறுதுணையாய்,
கசப்பான உண்மை,
அவன் உடன் பிறந்தவர்கள்
அவனுக்கு பிறக்க போகும் பெண்
இவர்களின் மீது உள்ள
மதிப்பான, கர்வ உணர்வு
லட்சுமியிடம் ஒரு வித மிதப்பாய்,
அவளது காதலும் பார்வையும் பிடிக்கவில்லை என்றால்
ஒதுக்கி சென்று இருக்கலாம்,
தேவைப்படும் போது, ஒதுக்கிய அவள் காதலே உரவுக்கும், உரிமைக்கும் அடிநாதமாய்,
பெண்ணின் உள்ளம் தெரிந்தவனுக்கு,
அவள் உணர்வுகள் புரியவில்லை,
வார்த்தையில் பந்தாடிவிட்டன்,
இனி... புறியுமோ