பலராம் நிதானமா யோசித்து அவளை சமாதான படுத்திட்டான் மனோகர் பிள்ளைங்க இவங்களுக்கு பெத்தவர் மேல் பாசம் இல்லை ஆனால் பவித்ரா நன்றியோடு பாத்துக்கணுமாம் இவங்களை வளர்த்து ஆளாக்கி வெளிநாடு போற அளவுக்கு உயர்த்துனாரே அதுக்கு என்ன செய்ய போறாங்க
ஆத்தர் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு எழுதுனதுக்கு பாவம் பவி ராம் வாழ்க்கையில் கஷ்டம் வருதே