Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 7

Advertisement

யாருடா இவ அபிராமி, நீ என்ன தான் எண்ணை பூசி உருண்டு பிரண்டாலும், செத்துப் போவேனு பயம் காட்டினாலும், அவன் இன்னொருத்திக்குப் புருஷன். அது தான் தாலிக்கயிற்றோட மகிமை .🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
வெற்றி:mad:
“தப்பு செய்யவுமில்லை, தப்பானவனுமில்லை”
What a joke:eek:
அபி தற்கொலை முயற்சியில் சரண்யாவின் மனதை, வாழ்க்கையை கொலை செய்த படுபாவி நீ…ஒரு மனுஷ ஜென்மமேயில்லை:mad::mad:
அபி, நீ படித்தவளென்று சொல்லாதே…படு முட்டாள்! சரண்யாவுக்கு குழந்தைகள், அதுவும் வெற்றியின் மூலமாக, இருப்பது தெரிந்தும் அதைத் தெரிந்த மாதிரி காட்டாமல் அவனைக் கல்யாணம் செய்ய நினைக்கின்றாயே…இதிலிருந்தே தெரியவில்லை…நீ எப்படியான பெண்ணென்று(n)
 
யாருடா இவ அபிராமி, நீ என்ன தான் எண்ணை பூசி உருண்டு பிரண்டாலும், செத்துப் போவேனு பயம் காட்டினாலும், அவன் இன்னொருத்திக்குப் புருஷன். அது தான் தாலிக்கயிற்றோட மகிமை .🤷‍♀️🤷‍♀️
Rendu kizhikku appa
Athuvum taane ma
 
Top