எல்லாருக்கும் சொந்தமா மூளை வேலை செய்யுமா என்ன? நம்மள்ள பல பேர் கோனார் guide வெச்சு படிச்சு பாஸ் பண்ணறதில்லையா என்ன. அது மாதிரி நினைச்சு இவனை மன்னிச்சு விட்ருங்கப்பா(?)மதி கதை எழுதறதே இப்ப தான் தெரியுது குருவுக்கு.
அதுவும் உண்மை சம்பவம் அடிப்படையாக கொண்டது.
மதி எழுதிய இந்த கற்பனைக்கு கரம் கொடுத்தவன் கதை மதியோட மனசுல இருக்குற காதலான கணவனின் பிம்பம் எப்படி இருக்கவேண்டுங்கிறதை
வார்த்தைகளால் சொல்லி இருப்பாளோ?
அப்படி நினைத்து மதி எழுதியிருந்தா கண்டிப்பா அந்த நாயகன் குருவா இருக்கமுடியாது.
ஆனா புக்கை பயபுள்ள படிக்கிறானே. அப்ப அதுல இருந்து டிப்ஸை களவான்டு அதையவே மதிகிட்ட கம்பிகட்டி மதிமனசை சமாதானப்படுத்துவானா இருக்குமோ?
இவன் சொதப்புன அழகுக்கு ஸ்ரீயை எப்படி சரிகட்டுவதென்று ரவிகிட்ட tips கேட்காத வரைக்கும் சரி.