Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் 5

Advertisement

🤩🤩🤩 சரண்யா யார் யாரை எங்க நிறுத்தணும் என்று தெளிவா புரிஞ்சிக்கிட்டா 😉😃😄😆😝

எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்பது இது தான் போல 🤗🤗🤗🤗🤗 அந்த வீட்டில் இருக்கும் போது தங்கச்சி பிள்ளைகளை கண்டுக்காத ப்ரியா தனி வீடு வந்ததும் ஆயிரம் ரூபாய் எடுத்து நீட்டுறா 👿👿😈😈😈😈😈

சரண்யா வாழ்க்கை போராட்டமா இருந்தாலும் சுய மரியாதையோடு வாழலாம் 🤗🤣🤗🤣🤗

வெட்டி பய நாடு திரும்பிட்டான் 😂😂😂😂😂😂குழந்தைய கலைக்க சம்மதம் கொடுத்துட்டு தான் போனாராம் 😱😱😱😱 எவ்வளவு பரந்த மனசு 😡😡😡😡😡😡

இவன் குடும்பம் திட்டம் போட்டு தான் குழந்தை இருக்கிறதை மறைச்சு இருக்காங்க 🧐🧐🤔🤔 அப்போ குழந்தை பத்தி தெரியும் போது மனசு மாறுமோ 🤭🤭🤭🤭

இந்த அபி மூதேவிய பார்த்ததும் வெற்றி ஓடி வந்து அப்படியே காதலில் பொங்குவான் என்று எதிர் பார்த்து வந்தாள் 😃😃😃😃 ஆனால் மூஞ்சு கருகி போச்சு 🤧🤧🤧🤧🤧

சரண்யா இந்த வெற்றி கூட சேரவே கூடாது என்று ஒரு பக்கம் தோணுது 🤩🥰🤩🥰🥰🤪 இன்னொரு பக்கம் இந்த அபி மற்றும் வெற்றி குடும்பம் செஞ்ச பாவத்துக்கு இவங்க எல்லோர் முன்னாடியும் அந்த பெரிய வீட்டில் சரண்யாவும் அவ பொண்ணுங்களும் ராணி மாதிரி வாழணும் என்று தோணுது 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

 
Last edited:
அடப்பாவி அந்த அபியையே கண்ணாலம் மூச்சிருக்க வேண்டியதுதானே எருமை மாடே.

அவுளுக்காகவும் உன்ற குடும்ப ஆட்களுக்காகவும் சரண்யாவ வவுத்து புள்ளையோட வெளியே தொரத்துனியாடா எருமைமாடே.
இதுல தாராளபிரபு கருவை கலைக்க சொன்னியாடா😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
உன்ற அம்மாக்காரியும் புள்ளகுட்டி பெத்தவதானே அவுளுக்குகூட அந்த இரக்கம் இல்லையா???
அடுத்தவ புருசனுக்கு இன்னும் ஆசைப்படறாளே அபி சைக்🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
 
அருமை சரண்யா துணிவே தான்
துணை
அக்கா சப்பைக்கட்டு கட்ட வந்துட்டா

வெற்றி சந்தோசமான வாழ்க்கை
தான் வாழ்ந்து இருக்கான்
அப்புறம் என்ன பிரச்சினை
பிரிவு
 
Top