Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Srija Venkatesh

Advertisement

  1. S

    கனவுப் பூக்கள் .....கதையின் பின்பாதி

    அகிலாவுக்கும் ஆனந்துக்கும் கல்யாணம் நல்லபடியா நடந்து அவர்கள் இல்வாழ்க்கை இன்பமாகவே தொடங்கியது. ராதாவின் அண்ணன் அவள் பெயருக்கு சென்னை வீட்டையும், ஊட்டியில் இருக்கும் ஒரு சிறிய டீ தோட்டத்தையும் எழுதி வைத்து விட்டார். ராதா எவ்வளவோ வேண்டாம் எனச் சொல்லியும் அவர் கேட்கவேயில்லை. சென்னை வீட்டை மட்டும்...
  2. S

    கனவுப் பூக்கள்.....அத்தியாயம் 11…

    இவன்லாம் சுரணை கெட்ட ஜென்மம். என்ன செஞ்சாலும் புத்தி வரப் போறது இல்ல.
  3. S

    கனவுப் பூக்கள்.....அத்தியாயம் 11…

    அதே தான் எனக்கும் தோணுது. ஏதோ நடந்து போச்சு, தன் மகளுக்காகவாவது ராதா தன்னை கொஞ்சம் நிதானப்படுத்திக்க வேண்டாமா?
  4. S

    கனவுப் பூக்கள்....அத்தியாயம் 10.

    ஆமாங்க! அவன் எல்லாத்தையுமே திட்டம் போட்டுத்தான் பண்றான்.
  5. S

    கனவுப் பூக்கள்....அத்தியாயம் 12.

    அம்மாவின் நிலையைப் பார்த்து பயந்து போனாள் அகிலா. அவளுக்கு அம்மா பிழைப்பளா? என்ற பயம் வந்து விட்டது. எப்படியாவது ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் விட்டால் அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள் என்று நம்பினாள் . நல்ல வேளையாக சாந்தா மாமியும் , ஆனந்தும் பைக்கில் வந்து விட்டார்கள். அம்மாவின் நிலையைப் பார்த்து...
  6. S

    கனவுப் பூக்கள்....அத்தியாயம் 10.

    அவன் கிட்ட ஏது பணம். எல்லாம் கடன் தான். இவங்க கிட்ட பணம் கேட்டா தப்பா நினைப்பாங்க இல்ல? அதான் இப்படி.
Top