அகிலாவுக்கும் ஆனந்துக்கும் கல்யாணம் நல்லபடியா நடந்து அவர்கள் இல்வாழ்க்கை இன்பமாகவே தொடங்கியது. ராதாவின் அண்ணன் அவள் பெயருக்கு சென்னை வீட்டையும், ஊட்டியில் இருக்கும் ஒரு சிறிய டீ தோட்டத்தையும் எழுதி வைத்து விட்டார். ராதா எவ்வளவோ வேண்டாம் எனச் சொல்லியும் அவர் கேட்கவேயில்லை. சென்னை வீட்டை மட்டும்...
அம்மாவின் நிலையைப் பார்த்து பயந்து போனாள் அகிலா. அவளுக்கு அம்மா பிழைப்பளா? என்ற பயம் வந்து விட்டது. எப்படியாவது ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் விட்டால் அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள் என்று நம்பினாள் . நல்ல வேளையாக சாந்தா மாமியும் , ஆனந்தும் பைக்கில் வந்து விட்டார்கள். அம்மாவின் நிலையைப் பார்த்து...