ஹாய் ரீடர்ஸ் சென்ற அத்தியாயத்திற்கு கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள் இதோ பூந்தென்றல் தீண்டுமோ அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் ?♥️
மறுநாள் குழலியை கல்லூரிக்கு அழைத்துச் செல்ல வந்தாள் கயல்.முன்தினம் மழையில்...
கயல் அன்று காலைதான் குழலியின் வீட்டுக்கு வந்திருந்தாள்.வீட்டில் குழலியின் பெரிய மாமாவின் மனைவி சகுந்தாலாவும் மகன் விக்னேஷ் மற்றும் மகள் ஆனந்தி இருந்தனர்.மூத்த மகள் லக்ஷ்மி திருமணமாகி கணவன் வீட்டில் இருந்தாள்.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் வீட்டு தலைவர் மறைந்திருந்தார்.இரண்டாமவர் வைகுந்தன்...
மறுநாள் காலை வரை வீட்டிலேயே அரட்டை ஆட்டம் பாட்டம் என்று இருந்த கயலும் குழலியும் மறுநாள் டவுனிற்கு சென்றனர். கடைத்தெருவில் மதியம் வரை அலைந்தவர்கள் மதியம் ஓட்டலில் சென்று அமர்ந்தனர்.விரும்பியதை உண்டு முடித்ததும்,
"சுந்தரி!ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுவோமா ரொம்ப நாள் ஆச்சு?"என்று குழலி கேட்டாள்.எப்போதுமே...