செம அக்கா.
எப்படியோ அரசன் மற்றும் வெண்மணி கல்யாணம் நடந்துச்சு சூப்பரு.
இந்த சீனியம்மாள் சை என்ன தான் அரசன் மேல கோபம் இருந்தாலும தன் மகள் புருஷன் கூட ஒழுங்கா வாழ மாட்டானு எப்படி சாபம் விடுவாங்க. என்ன அம்மா இவங்க சை!!!
சீனியம்மாள்ளுக்கு இருக்கிறது நாக்கா இல்லை தேள் கொடுக்கா? வர கோபத்துக்கு அவங்களை நானே ஏதாவது செய்துடுவேன் போல!!! அவ்ளோ கோபம் வருது.
என்னது மதிக்கு குழந்தை இருக்கா? அடப்பாவி இவ்ளோ கல்நெஞ்சுக்காரனா இருக்கான். எப்படி அவனுக்கு வெண்மணியை ஏமாற்ற மனசு வந்துச்சு?
அட அரசனுக்கும் சிமித்ரைக்கும் கல்யாணம்...
வாவ் செம யூடி.
இந்த வைத்திக்கு எப்படி விசாரிக்கனு கூடத் தெரியலையா? போய் வைரம்கிட்ட கேட்டா அவருக்கு என்ன தெரியும்? மதிகிட்டல கேட்டுருக்கனும்.
அட பாரு டா நம்ம வெண்மணி தேனரசனை சைட் அடிக்கிறாளா? ???
சூப்பர் அக்கா.
தேனரசன் வெண்மனி பெயர்கள் சூப்பர்.
தேனரசன் அம்மா ஓடிப் போனதுக்கு பாவம் இவன் என்ன பண்ணுவான். சை ஏன் தான் இந்த மனுஷங்க இபப்டிப் பண்றாங்களோ!!
வெண்மனிக்கு அந்த ஊஞ்சல் பிடிச்சு போச்சோ?
அப்போ ரிது வெரும் பேச்சு தான் ஆத்மா கிட்ட. எல்லாம் சும்மா தான்!!! நான் கூட சந்தோஷப்பட்டுட்டேன் ரிது பேசுனது வச்சு. பட் அதலாம் இல்லைனு ஊருக்கு கிளம்பி போய்ட்டா!!
போன யூடில தான் ஆத்மாவுக்கு எந்த எக்ஸ்கூயூஸும் இல்லாம இருக்கனும்னு நினைச்சேன். ஆனால் நான் நினைச்ச மாதிரியே அவனுக்கு ஏதோ உடம்பு...