Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by S_Abirami

Advertisement

  1. S

    சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 12

    சூப்பர் அக்கா. இந்த சீனிக்கு இது எல்லாம் தேவை தான். சின்னதா மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் சீனியோட வாய்க்கு இது தேவை தான்.
  2. S

    சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 9

    செம செம. இந்த சீனி சும்மாவே இருக்காது போல!!! செண்பா அதுக்கு மேல!!! வெண்மணி கலக்குற,ஆனால் தனியா என்ன பண்ண போறாளோ!!
  3. S

    சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 8

    செம அக்கா. எப்படியோ அரசன் மற்றும் வெண்மணி கல்யாணம் நடந்துச்சு சூப்பரு. இந்த சீனியம்மாள் சை என்ன தான் அரசன் மேல கோபம் இருந்தாலும தன் மகள் புருஷன் கூட ஒழுங்கா வாழ மாட்டானு எப்படி சாபம் விடுவாங்க. என்ன அம்மா இவங்க சை!!!
  4. S

    சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 7

    சீனியம்மாள்ளுக்கு இருக்கிறது நாக்கா இல்லை தேள் கொடுக்கா? வர கோபத்துக்கு அவங்களை நானே ஏதாவது செய்துடுவேன் போல!!! அவ்ளோ கோபம் வருது. என்னது மதிக்கு குழந்தை இருக்கா? அடப்பாவி இவ்ளோ கல்நெஞ்சுக்காரனா இருக்கான். எப்படி அவனுக்கு வெண்மணியை ஏமாற்ற மனசு வந்துச்சு? அட அரசனுக்கும் சிமித்ரைக்கும் கல்யாணம்...
  5. S

    சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 5

    வாவ் செம யூடி. இந்த வைத்திக்கு எப்படி விசாரிக்கனு கூடத் தெரியலையா? போய் வைரம்கிட்ட கேட்டா அவருக்கு என்ன தெரியும்? மதிகிட்டல கேட்டுருக்கனும். அட பாரு டா நம்ம வெண்மணி தேனரசனை சைட் அடிக்கிறாளா? ???
  6. S

    சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 4

    சூப்பர். என்ன நம்ம தேனரசனை காணோம்.!! ஹீரோ இல்லாத யூடியா ??
  7. S

    சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 2

    செம அக்கா. இந்த செண்பகம் சும்மாவே இருக்காது போல. அக்கா தங்கையை பார்த்து பொறாமை படுறா!! என்ன சொல்றது. வெண்மணிக்கு மதியழகனை பிடிச்சுருக்கா? எதுக்காக அவனைப் பத்தி கேட்டா? எப்படி நம்ம தேனரசனுக்கும் வெண்மணிக்கும் கல்யாணம் நடக்கப் போகுதுனு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன். வாவ் தேனரசன் அரசாங்க வேலைக்கு...
  8. S

    சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை - 1

    சூப்பர் அக்கா. தேனரசன் வெண்மனி பெயர்கள் சூப்பர். தேனரசன் அம்மா ஓடிப் போனதுக்கு பாவம் இவன் என்ன பண்ணுவான். சை ஏன் தான் இந்த மனுஷங்க இபப்டிப் பண்றாங்களோ!! வெண்மனிக்கு அந்த ஊஞ்சல் பிடிச்சு போச்சோ?
  9. S

    சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 17

    Nice. வேற என்ன சொல்றதுனு தெரியலை. அடுத்த யூடி படிச்சா தான் தெரியும். ஆனால் எப்படியும் ஆத்மா ஒரு ரீசன் சொல்லுவான் ரிதுவும் சாரி சொல்லுவா.
  10. S

    சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 16

    அப்போ ரிது வெரும் பேச்சு தான் ஆத்மா கிட்ட. எல்லாம் சும்மா தான்!!! நான் கூட சந்தோஷப்பட்டுட்டேன் ரிது பேசுனது வச்சு. பட் அதலாம் இல்லைனு ஊருக்கு கிளம்பி போய்ட்டா!! போன யூடில தான் ஆத்மாவுக்கு எந்த எக்ஸ்கூயூஸும் இல்லாம இருக்கனும்னு நினைச்சேன். ஆனால் நான் நினைச்ச மாதிரியே அவனுக்கு ஏதோ உடம்பு...
Top