கார்த்திக் தன் கண்களில் காதலையும் ஏக்கத்தையும் தேக்கியபடியே வீட்டிற்கு வந்தான்.
" கொழுந்தனாரே ..நீங்க இப்படி அழாத குறையா மூஞ்சியை வைச்சுகிட்டாலும் நிச்சயம் முடிஞ்ச உடனே எல்லாம் பொண்ணை உங்களோட அனுப்ப மாட்டாங்க..வாங்க போவோம் "
வீணாவின் கேலியை ஒரு செல்ல முறைப்புடன் சமாளித்து வண்டியை கிளப்பினான்...
கார்த்திக் கைகளில் ஏந்தி வர முகம் சிவந்து மெல்ல கீழிறங்க முயற்சித்தாள்.
வாணியும் ரூபாவும் தங்கள் கொழுந்தனின் வருகையை கண்டு ஒரு நிமிடம் முகத்தில் ஈயாடாது அமர்ந்திருந்தனர்.
" ஐயோ என்னாச்சு ..!"
என்று சத்தமிட்ட மங்கையின் குரலே அவர்களை அதிர்ச்சியிலிருந்து மீட்டெடுத்தது.
" ஒண்ணுமில்ல ங்க கீழே...
கார்த்திக் கண்களில் ஒரு முறை மலரின் அழகு முகம் வந்து போனது. தன் ஆசை உணவை கண்டு விட்ட குழந்தை போல குதூகலப்படும் தன் மனதை முகத்தில் காட்டாதிருக்க அவன் பிரம்மபிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.
" எதுக்கு அண்ணீஸ் .."
" உங்களுக்கு நாளை மறுநாள் நிச்சயம் வைச்சிருக்கு ல ..நிச்சய புடவை வாங்கனும் "
ரூபா...
மலர் இரவு தூக்கம் தொலைத்ததன் விளைவாக காலையில் வெகு நேரம் உறங்கிக் கொண்டு இருந்தாள்.சமையலறையில் இருந்து அலாரம் சத்தம் வந்தது.
" இன்னும் எவ்வளவு நேரம் தூங்குவ ஏ மலர் எந்திரி .."
" மா ..ஏன்மா கத்தற ..நைட் தூக்கமே வரல "
தாயின் சத்தம் எழுப்பி விட சோம்பலுடனே முகம் கழுவி விட்டு சமையலறைக்குள்...
பொழுது புலர்ந்தது அவர்களின் இனிய கனவுகளோடு . கார்த்திக் பல் துலக்கிய படியே சமையலறைக்குள் நுழைந்தான்.
" மா ..காபி "
" பல் விலக்கிட்டே வராத டா ..போய் வாய் கொப்பளிச்சிட்டு குளிச்சிட்டு வா "
" இது வீடா இல்லை வீடா னு கேட்கிறேன் சரியான மிலிட்டரி கேம்ப்.. மிலிட்டரி கூட குடும்பம் நடத்தி நடத்தி நீ...
வழியெங்கும்
உனை தீண்டி தீண்டி
மோகம் தீராது அந்த
கார்மேக கூந்தலை
கலைத்தே சிறிது இச்சை
தீர்க்கும் அந்த தென்றல்
சிறு கற்றை
பிறை நெற்றி முன் விழ - நீ
கடந்து போகும் வழியில்
வீழ்ந்து கிடக்கும் என்
இதயத்தை மிதித்து விட்டாவது
செல்லடி பெண்ணே
அப்படியேனும்
உனை தீண்டும் என் ஆசைகள்
மோட்சம் பெறட்டும்...
ஒவ்வொரு ஆணுக்கும் தனக்குரிய பெண்மையின் ரசனைக்கு என ஒரு வரையறை இருக்கும் . கார்த்திக் தனது அத்தனை எதிர்பார்ப்புகளையும் மொத்தமாக குறிப்பெடுத்து செதுக்கி வைத்தது போல் நின்றிருந்தாள் மலர்.
அவன் விழிகள் இமைக்காது அவளை ரசிக்கையில் மலர் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளின் ஆணுக்குரிய ரசனையின்...
அந்த டைரியின் பக்கங்கள் கண் முன் பிறழ காலச் சக்கரம் ஒரு வருடம் பின்னோக்கி நகர்ந்தது.
அன்று
மலர்விழி மெதுவாய் நடந்து செல்ல அந்த தெருவில் உள்ள சிலரின் கண்கள் சற்று பொறாமை உடன் பார்த்து தீர்த்தன..
மலர்விழி யின் தோழி ரீனா அவள் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்...மலர்விழி அழகாய் சிரித்தாள் ..அவள் அப்படி...
தன் கண் முன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த நண்பனை கண்டு அர்ஜூன் பிதற்றினாள்.
" ஏண்டா...ஏன் இப்படி பண்ணுன ..எனை விட்டு விட்டு போயிடாதேடா "
" குரு....அசைவிருக்கு..ப்ளீடிங் ரொம்ப இருக்கு .. சூர்யா..சூர்யா " அவன் நினைவு தப்பாதபடி அவனிடம் பேசிக்கொண்டே முதலுதவி செய்ய தொடர்ந்தான்.
கருணாகரன்...
சூர்யா சிறிதேனும் உறங்கிக் கொள்ள நித்திரை தேவி ஒரு வழியாக இரக்கம் காட்டினாள்.அவன் கண்மூடி விழிக்கையில் அவனது அலைபேசி சப்தமிட்டது. " ஏண்டா ரெண்டு பேரும் இன்னும் ட்ரெயினிங் வரல " "..குரு....."அவனது குரலிருந்த உற்சாகம் அர்ஜூனை எழுப்பியது.இருவரும் அவசர அவசரமாக கிளம்பி அந்த பயிற்சி கூடத்திற்கு...