RP என்ன சொல்ல ரொம்ப நாள் கழித்து பழைய ஸ்டைல்ல உங்களோட எழுத்து நடையில திரும்பவும் மனசெல்லாம் மழையே கதையை வாசிக்கிறேன்.... உங்களோட பலமே உங்களுடைய எழுத்து நிலை தான், ஒவ்வொரு வார்த்தையும் படிக்கும் போது மனச பிழிந்து எடுக்கும்.
சரண், விஷ்வா, ப்ர்த்தி, கீர்த்தி என ஒவ்வொரு கதை மாந்தரும் எங்கள...