Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Jeyalakshmimohan

Advertisement

  1. J

    உருமாற்றம் 6

    நாட்கள் செல்லச் செல்ல ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆயினும் பெரிதாக முன்பு இருந்தது போல் வேலை எதுவும் கிடைக்காமல் பூங்குளம் மக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். கண்ணனுக்கு அனிதாவின் முகம் கண்ணுக்குள்ளே இருந்தது எங்கு பார்த்தாலும் அவள் முகமாகவே தெரிந்தது. சாந்தி அக்கா.... சாந்தி அக்கா.... என...
  2. J

    உருமாற்றம் 5

    ஊரடங்கு போடப்பட்டாலும் பெரிதாக எந்த பிரச்சனையுமில்லாமல் சில நாட்கள் கழிந்தன. கொரோனா தாக்கம் குறையாததால் ஊரடங்கு நாட்கள் நீட்டிக்கப்பட்டது. அதனால் பூங்குளத்தில் தினக்கூலி வேலைக்கு செல்லும் மக்களுக்கு பொருளாதார பிரச்சினை ஏற்பட்டது.வசதியான மக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏதுமில்லை. சாந்தி வீட்டு...
  3. J

    உருமாற்றம் 4

    அடுத்த நாள் காலையில் அம்மா அனிதாவுக்கு காபி கொடுக்க அவள் அறைக்கு சென்றாள். "இன்னும் என்னடி தூக்கம் எழுந்திரு" என தட்டி எழுப்பியவள் அனிதாவின் கழுத்தைத் தொட்டுப் பார்த்துவிட்டு "என்னடி உடம்பு இப்படி நெருப்பாய் கொதிக்குது. நேத்து கிண்டல் பண்ணி சிரிச்சிட்டு இருந்த இல்ல அதனால சாமி குத்தமாயிருச்சி"...
  4. J

    உருமாற்றம் 3

    அடுத்த நாள் காலையில் சாந்தி நேரமாக எழுந்து ரவிக்கு பிடித்த உணவாக பார்த்து பார்த்து சமைத்தாள். ரவி நேரமாக எழுந்து குளித்து புது துணி போட்டுக் கொண்டு தயாராகி "அம்மா என் துணி எப்படி இருக்கு நல்லா இருக்கா" என சாந்தி முன் வந்து நின்று கேட்டான் ரவி. இப்பதான் ரவி பிறந்தது போல் இருந்தது அதற்குள் 13...
  5. J

    உருமாற்றம் 2

    அதிகாலையில் பொழுது விடிந்து கோழி கூவும் முன்னே சங்கிலியின் பாட்டி சின்னதாயி கூவ ஆரம்பித்து விட்டாள். "ஐயோ காணோமே கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டாங்களே" என பதறியபடி கத்தினாள் சின்னதாயி. "என்ன ஆயா ஏன் காலையிலே கத்தற? என்ன காணம், உன் சுருக்குப் பையை எவனாவது...
  6. J

    உருமாற்றம் 1

    தமிழ்நாட்டின் ஒரு மலையடிவாரம் அருகில் கரடு ஓரம் அமைந்த அழகிய கிராமம் பூங்குளம். கரடு என்றால் சிறிய குன்று என்பது பொருள். இங்கு பசுமை மட்டும் அல்ல மக்களுக்கிடையே பாசமும் கொஞ்சம் அதிகம் தான். மக்கள் பேசும் தமிழ் மொழியை விட கீச்...கீச்... குக்கூ...குக்கூ...கா..கா...கொக்கரக்கோ... என்ற பறவைகளின்...
  7. J

    என்னுரை

    இந்நாவல் தமிழகத்தின் ஒரு கிராம பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் அங்கு வளரும் பிள்ளைகளின் கல்வி நிலை பற்றியது. இந்த பேரிடர் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் தங்கள் வேலையை இழந்தனர். ஊரடங்கு முடிந்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கூட்டம்...
  8. J

    வெள்ளக்கார வேலாயி 4

    சூரியனின் வெயில் தாக்கம் தணிந்து மாலைப்பொழுது மலர ஆரம்பித்தது. கதிரும் ராதாவும் நீரோடையில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு காளியம்மன் கோவிலுக்கு அருகில் வந்து கொண்டிருந்தனர். "அண்ணா... நம்ம திவ்யா அம்மா அலறும் சத்தம் கேட்குது ஏதோ பிரச்சனை போல வாங்க சீக்கிரம் போய் பார்க்கலாம்" என பதறினான்...
  9. J

    வெள்ளக்கார வேலாயி 3

    ராதா காலையில் வாசலுக்கு சாணி தெளித்து கொண்டிருந்தாள் சொன்ன மாதிரியேஒரு பசுமாட்டை பிடித்து வந்திருந்தான் கதிர். "பெருமாள் மாமா இல்லையா பால் கறக்கின்ற பசு மாடு ஒன்னு கேட்டாங்க கொண்டு வந்திருக்கேன்" என ராதாவிடம் கதிர் விசாரித்தான் . "இன்னைக்கு வயலில் பயிறு நடுகிறார்கள் இல்ல அதான் ஐயா வயலுக்கு...
  10. J

    வெள்ளக்கார வேலாயி 2

    திவ்யா பயணக்களைப்பில் இருந்தாள் "என்ன பாப்பா....? ஜாலியா உக்காந்துட்ட மாமனுக்கு கொஞ்சம் கஞ்சி ஊத்துறது" என திவ்யாவை சீண்டினான் கதிர் "என்னது மாமாவா..." என கதிரை முறைத்துவிழுங்கினாள் திவ்யா. "மாமா இல்ல மாட்டுக்கு கழனி தண்ணி வைக்கவில்லையா என்று கேட்டேன்; உனக்கு சரியா கேக்கல போல; சாரி..." என...
  11. J

    வெள்ளக்கார வேலாயி 1

    எங்கு பார்த்தாலும் பசுமை... சூரியன் வெயில் தணிந்து மாலை நேர தென்றல் இதமாக வீசியது; பறவைகள் எல்லாம் இரை தேடிவிட்டு கூட்டம் கூட்டமாக தனது கூட்டிற்கு திரும்ப வானில் பறந்தபடி இருந்தன; அந்த பறவைகள் போலவே சென்னையில் இருந்த திவ்யாவும் தனது வீட்டிற்கு வந்தாள். வயக்காட்டில் தண்ணீர் கட்டிக்கொண்டிருந்த...
Top