அத்தியாயம் 12
தன் துணிகளை தோய்த்து முடித்து கொஞ்ச நேரம் டீவி பார்த்துக் கொண்டிருந்த யமுனா விற்கு மனதில் வேறு ஏதோ ஓடிக்கோண்டிருந்தது. பின் தன் அறைக்கு செல்லும் போது அங்கு திவ்யா தேம்பி தேம்பி அழுதுக்கொண்டிருந்தாள் "இவள் எதுக்கு அழுதுட்டு இருக்கா இவள் இந்நேரம் சந்தோஷமா தான இருக்கனும் சேரி நமக்கு...