Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by AnuJey

Advertisement

  1. A

    என் சுவாசம் நீதானே பாகம் 2 அத்தியாயம் 9

    தன் காரை எடுத்துக் கொண்டு அஸ்வின் வேகமாக பீச்சிற்குச் சென்றான். அவனுக்கு சுபாவின் மீது கோபமும் இருக்கிறது காதலும் இருக்கிறது. சுபா தன்னுடைய குணத்தை புரிந்துகொள்ளவில்லை. அஸ்வினின் மனதில் இப்போது பழைய நினைவுகள் வந்தது. சுபா வீட்டை விட்டுப் போனதும் மாளவிகா சோனியா வோடு வந்து சோனியாவை திருமணம் புரிய...
  2. A

    என் சுவாசம் நீதானே பாகம் 2 அத்தியாயம் 8

    வீடு வரும் வரை காருக்குள் அமைதி நிலவியது. சித்து மட்டும் ரோட்டில் போகிறவர்களைப் பார்த்து இவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டு வந்திருந்தான். வீடு வந்ததும் அஸ்வின் சித்துவை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான். சுபாவிற்கு இந்த வீட்டைப் பார்த்த பின் பழைய நினைவுகள் அவளைச் சூழ்ந்தது. வீட்டினுள் சென்ற அஸ்வின் சுபா...
  3. A

    என் சுவாசம் நீதானே பாகம் 2 அத்தியாயம் 7

    சுபா திங்க்ஸை பேக் செய்து கொண்டிருந்த போது கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. யாராக இருக்கும் ஒருவேளே கிளீனிங்க்கு யாராவது வந்திருப்பார்களா என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தவளுக்கு பேர் அதிர்ச்சி. அவள் யாருக்கு பயந்து நான்கு வருடம் வீட்டை விட்டு தன் குடும்பத்தை விட்டு தன் ஊரை விட்டு...
  4. A

    என் சுவாசம் நீதானே பாகம் 2 அத்தியாயம் 6

    நீ இந்த பொண்ண கல்யாணம் பண்ணா என்கிட்ட சொல்லு பிசினஸ் டீலிங் பேசலாம் என்று தன் இடத்தை விட்டு எழுந்த அஸ்வின் வேகமாக வெளியே சென்றான். அஸ்வின் வெளியே சென்றதும் அவனைப் பின் தொடர்ந்து ஓடினாள் ரேவதி. "சார் ப்ளிஸ் நில்லுங்க எனக்கு அவன் கூட வாழலாம் விருப்பம் இல்லை சார் நான் இங்க கோடம்பாக்கத்தில விக்ரம்...
  5. A

    மாயம் செய்தாயோ MS 16

    "லுக் யமுனா நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்லை நான் எப்பயும் உன்னை ஒரே மாதிரி ஹேண்டில் பண்ண மாட்டா என்னோட கோபத்தை கிளராம அமைதியா நகைய போட்டுட்டு வா அன்ட் நீ என்ன சொன்ன இந்த கல்யாணம் பிடிக்கலை என்னை பிடிக்கலை இதான என்று தான் அணிந்திருக்கும் முழுச்சட்டை கைமுட்டு வரை மடக்கினான். இதனைக் கண்ட யமுனா...
  6. A

    என் சுவாசம் நீதானே பாகம் 2 அத்தியாயம் 5

    அப்போது தான் சுபாவும் ரேவதி யும் பார்த்துக்கொண்டனர் சுபாவை பெங்களுரிலேயே இருக்க சொன்ன ரேவதி தன் கதையை கூறி முடித்தாள் ஆனால் சுபா தன் கதையை விளக்கி சொல்லவில்லை ஒருவன் தன்னை கெடுத்து மிரட்டி திருமணம் செய்து தன்னை அவனுக்கு பணியவைத்து வேறு ஒரு பெண்ணோட தொடர்பில் இருக்கிறான் இவ்வளவே அவள் அஸ்வினைப்...
  7. A

    என் சுவாசம் நீதானே பாகம் 2 Episode 4

    அடுத்த நாள் காலை ரேவதிக்கு சந்தோஷமாக விடிந்தது அவள் எழுந்தவுடன் தன் ஆடைகளை சரி செய்து விட்டு விக்னேஷைத் தேடினாள். விக்னேஷ் தான் செய்த முட்டாள் தனத்தை எண்ணி கடுப்பில் இருந்தான். பெண்களிடம் சுற்றும் விக்னேஷ் பொதுவாக யாரிடமும் எல்லை மீறியதில்லை ஆனால் ரேவதி விஷயத்தில் எப்படி அவசரப்பட்டோம் என்று...
  8. A

    என் சுவாசம் நீதானே பாகம் 2 Episode 3

    அத்தியாயம் 3 ரேவதியை பெங்களூரில் விட்டுவிட்டு சுபா விடைபெற்று செல்ல முற்பட்டாள் ஆனால் ரேவதிக்கோ அவளை அனுப்ப மனம் வரவில்லை தன்னோடு இருக்குமாறு வற்புறுத்தி அவளை தன்னுடன் இருக்க வைத்தாள். தன்னுடைய தாய் சிறிய வயதில் இருக்கும் பொழுதே தொற்றுநோய் வந்து இறந்த பின் தனது தந்தை ரமேஷ் மட்டுமே ரேவதிக்கு...
  9. A

    என் சுவாசம் நீதானே பாகம் 2 Episode 2

    அத்தியாயம் 2 "இங்க பாருங்க மிஸஸ் ரேவதி நான் சொல்றதா கொஞ்சம் பொறுமையா கேளுங்க ஆகாஷ் க்கு இப்போ வயசு அஞ்சு ஆகுது ஹார்ட்ல ஒரு ஹோல் இருக்கு அதை நம்ம ஆப்பரேட் பண்ணி செரி பண்ணிடலாம் இந்த வயசுலயே செஞ்சிட்டா அவனுக்கு நல்லது" என்றார் டாக்டர் பிரஸீத் கிருஷ்ணா. அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த ரேவதி...
  10. A

    என் சுவாசம் நீதானே பாகம் 2 Episode 1

    என் சுவாசம் நீதானே(பாகம் 2) இன்றோடு சுபா அஸ்வினுடைய வீட்டை விட்டுச் சென்று நான்கு வருடங்கள் ஆகிறது. அன்று மாலை மாளவிகா வின் மகளின் மூன்றாவது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர் ஒரு ஹாலில். “அம்மா அண்ணன் வருவாரா இல்லையாமா குட்டிக்கு இன்னிக்கு பிறந்தநாள்னு தெரியும்ல” என்றாள் அன்னையிடம். “அவன்...
  11. A

    மாயம் செய்தாயோ MS 15

    அத்தியாயம் 15 அந்த பெரிய வீட்டின் முன் கார் நின்றது யமுனாவின் கை நடுங்க ஆரம்பித்தது. தேவ் காரிலிருந்து காஷூவலாக இறங்கி டிரைவரிடம் காரை பார்க் செய்ய சொல்லிவிட்டு யமுனாவிடம் திரும்பி விட்டு இறங்கு என்று கம்பீரமாகச் சொன்னான். இவன் பண்ண வேலைக்கு கொஞ்சம் கூட பயம் இல்லாம வரான் ஆமா இவனுக்கு தான்...
  12. A

    மாயம் செய்தாயோ MS 14

    அத்தியாயம் 14 காரில் செல்லும் போது யமுனாவிடம் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை அவள் ஒருத்தி இருப்பதையே கருதாத தேவ் அவனின் தந்தை க்கு கால் செய்தான் "அப்பா நான் சென்னையில் இருந்து டெல்லிக்கு வரேன் யமுனாவும் கூட வரா அம்மாவிடம் சொல்லிடுங்க" என்றான். "இவன் குடும்பமே இந்த கேவலமான கல்யாணத்துக்கு கூட்டா"...
  13. A

    மாயம் செய்தாயோ MS 13

    அத்தியாயம் 13 யமுனாவின் கழுத்தில் அந்த கனமான மங்கள நாண் சத்யதேவின் கையால் ஏறியது யமுனாவின் கண்களில் கண்ணீர் துளி ஆறாய் வந்தது. திவ்யா தங்கை முறை ஆக முடியாது என்பதால் சத்யதேவே மூன்று முடிச்சையும் போட்டு அவள் நெற்றியில் குங்குமம் வைத்தான். பின் அவளின் கையைப் பிடித்து மூன்று முறை அக்னி குண்டத்தை...
  14. A

    மாயம் செய்தாயோ MS 12

    அத்தியாயம் 12 தன் துணிகளை தோய்த்து முடித்து கொஞ்ச நேரம் டீவி பார்த்துக் கொண்டிருந்த யமுனா விற்கு மனதில் வேறு ஏதோ ஓடிக்கோண்டிருந்தது. பின் தன் அறைக்கு செல்லும் போது அங்கு திவ்யா தேம்பி தேம்பி அழுதுக்கொண்டிருந்தாள் "இவள் எதுக்கு அழுதுட்டு இருக்கா இவள் இந்நேரம் சந்தோஷமா தான இருக்கனும் சேரி நமக்கு...
  15. A

    மாயம் செய்தாயோ MS 11

    Ha ha.. Kuttiyava sis iruku? Already 11 uds eluthiten
Top