Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 29

Advertisement

பையனோட சந்தோசம் முக்கியமில்லையா கோமதி,
இப்படி படுத்திறீங்க, பாவம் ராஜன், ஜோசியத்தை நம்பும் நீங்க, உங்க மகனுக்காக எதாவது பரிகாரம் செய்யலாமே, அத விட்டுட்டு ரொம்ப ஓவரா போறீங்க,
இனி காஞ்சனா என்ன ஆட்டம் ஆட போகுதோ
 
:rolleyes::oops:??
ஏன் இப்படி ஆயிடுச்சி..
எப்படி கல்யாணம் நடக்கும்..
 
ரெண்டு பேரும் பேசின முறை விதம் எல்லாத்துலையும் தப்பு இருக்குனாலும் கோமதியம்மா பொறுமையா போயிருக்கலாம். அப்படி என்ன வீராப்புனு அவங்கள பாத்து கேக்க முடியாது ஒரு ஜோசியத்த நம்பி பொண்ணு கனவை அழிக்க பாத்தவங்க தான.
ஏதோ விக்ரம் பேசி வேதா முயற்சில அவ கனவு நனவாகிட்டு இருக்கு.
இந்த பேச்சு கல்யாணவீட்ல வராம இருக்கிறதே அல்ல ஜாதகம் அவ்வளவு ஈசியா மாத்துற விஷயங்கிற பட்சத்தில அதை பிடிச்சுட்டு ஏன் தொங்கணும்.
மனைவிமார் பேச்சுக்கு மன்னிப்பு கேக்குறது சரி பிள்ளைங்க வாழ்க்கை அதுக்கு அப்பா ரெண்டு பேரும் என்ன பண்ண போறாங்க.
ராஜன் பாவம்
 
கோமதி அம்மா உங்க வாயால் ராஜனை இப்படி தர்ம சங்கடத்தில் மாட்டி விடுறீங்களே உங்களுக்கே இது சரியா..... ராஜன் உன்னால தனியா உங்க அம்மாவை சமாளிக்க முடியாது மச்சானை துணைக்கு பிடி.... யாருக்கும் அடங்காத மாமியார் எல்லாம் மாப்பிள்ளை கிட்ட அடங்கிடுவாங்க..... உங்க அம்மா கண்ட்ரோல் விக்ரம் மூலமா தான் சரி பண்ண முடியும்..... பாவம் ரெண்டும் அம்மாவும் சேர்ந்து இப்படி குட்டையை குழப்பி விடுறாங்க..... மஞ்சரி இதுக்கே பயந்தா எப்படி அப்புறம் மாமியாரை சமாளிக்கிறது....cheer up
 
Top