Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 10

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

நாளை பதிவு வருவது சற்று சிரமம் தான். இருந்தாலும் முயற்சி பன்றேன். இப்போ நான் ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️ ?‍♀️


கண்மூடி காதல் நானாவேன் - 10

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்?‍♀️?‍♀️?‍♀️
 
Last edited:
:love: :love: :love:

என்னடா அங்கிள்.....
காதலே இது பொய்யடா காற்றடைத்த பையடா னு இருந்த உனக்குள் எப்போப்பா ஸ்பார்க் வந்துச்சு???
வெத்து வேட்டு வீரப்பா இருக்குதே......
அதுவும் மாமனார் மேல செம காண்டுல......

ஹரிஷ் க்கு எதோ தெரிஞ்சிருக்கு........ அதன் அவன் social distancing keepup பண்ணினான் போல.......
சேகரன் என்ன பண்ணினார்???
பிரசாந்தி எல்லாம் ஒரு அக்காவா???
அம்மா அதுக்கு மேல......
முதலில் ரோஜா இவங்க பொண்ணு தானான்னு எனக்கு சந்தேகம் வருதே....

இப்படி ஒரு பெரிய ஸ்பார்க் வச்சிக்கிட்டு நாளைக்கு வருவேனான்னு சொன்னால் எப்படி சரண்.......
வரீங்க வரீங்க வரீங்க........
அங்கிள் எப்படி தொபுக்கடீர்னு காதலில் குதிச்சார் னு சொல்லுறீங்க.......
 
Last edited:
கல்யாணம் முடிந்து விட்டதா.பத்திரிகையை தொலைத்துவிட்டான் எப்பிடி கல்யாணத்துக்கு வந்தான்
அங்கிள் அம்மா என்ன சொல்ல போறாங்களோ
என்னாச்சு... ஹரிஷ் என்ன ஆனான்
நிறைய கேள்விகள்.....
Uncle ku roja kum marriage aayituchu so happy
Superb sos
 
Top