அம்மு தான் என்னை இந்த கதைல ரொம்ப ஈர்க்குறா...அதுவும் அம்முக்கும் லிங்காக்குமான அந்த பாச இழை...அவ்ளோ அழகா இருக்கு....ரசகுல்லாவ ஒதுக்கினதுக்கே இவ்ளோ சந்தோஷமா....லிங்கா பொறுமையா தான் handle பண்றாங்க?..காவ்யா...என் பேர வச்சிருக்க காரணத்தாலேயே ரொம்ப பிடிச்சுது முன்னாடி..இப்ப உங்க எழுத்துனால பிடிக்கிறது.... அருமையான பதிவு kavipritha mam???