Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 23

Advertisement

Nice mam indha bala paya uyiroda irupan pola avanaiyum pathu mudichu vitrunga...
வேலுக்கு பொண்டாட்டி புள்ளி குட்டி இல்லை ஆனால் பாலாகு இருக்கு அதனால் பாவம் பாத்து விட்டுட்டாங்க போல
 
போயும் போயும் சொத்துக்காகவா இப்படி எல்லாம் பண்ணுவாங்க... அதுவும் கூடபிறந்தவங்களே தம்பிக்கு வாரிசு இல்லாமல் போகனும்னு இத்தனை கொடுமைகளில் பன்னி இருகாங்க..



இந்த உலகம் எதை நோக்கி போகுதுனே தெரியவில்லை சிஸ்.
வேறு எதை அழிவை நோக்கி தான்
 
Ooooo.... ராம் oda twin brother ah ஜெய்....Dharshini oda friend oda அண்ணன் பையன்.... Avangaluku kuzhanthai பிறக்க mudiyaatha படி பண்ணிட்டு avanga வாரிசு ah avanuku தத்து கொடுத்து avanga சொத்து ah yum kai பெற்ற idea panni இருக்காங்க.... அவரு wife ku. Avanga charater சரி illanu nu. தத்து எடுத்து kala.... அதுல avanuku veri.... Athuyum Dharshini mela oru kannu.... Dharshan ah etho கிரகம் சரி illanu avangaluku தத்து கொடுத்து இருக்காங்க avanga சொத்து mothamum avan per la ezhuthi vechitaanga.... So avana எப்படி தத்து எடுக்கலாம் nu veri plan panni கொலை panni இருக்கான் paavi.....Dharshini perganent ah athuku thaan medical shop vanthaala.... Eppadi அந்த cycho kita irunthu avala காப்பத்த poraano... கத்தி ah vera எடுக்குற... Super Super Super maa... Semma semma episode.. Eagerly waiting for next episode
தர்ஷினி அப்பாவோட friend (partner) oda அண்ணன் பையன்
 
நல்ல பதிவு மகேஷ்வரி இந்த பதிவில் ராம் பற்றி சொல்லவே இல்லையே அவன் நல்லவனா கெட்டவனா அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
இருவரும் கெட்டவர்கள் அதில் ஜெய் கொஞ்சம் அதிகம் கெட்டவன்
 

Attachments

  • IMG_20200406_202310.jpg
    IMG_20200406_202310.jpg
    101.2 KB · Views: 3
Nice update

ஒரு தமிழ் சினிமாவோட கிளைமாக்ஸ் சீன் பார்த்த எபெக்ட்.. ஒரு வழியா நம்ம ஹீரோ, ஹீரோயினை காப்பாத்திட்டார்.. இந்த கலவரத்துல, நம்ம தர்ஷினி பாப்பாவோட வயித்துல இருக்கிற பாப்பாவுக்கு ஒண்ணும் ஆகாம இருக்கணும்..
மகிழ்ச்சி சிஸ்.. கதையோட முடிவுக்கு வந்திட்டோம் அதான் எல்லாம் சுபமாயிருச்சு..
 
அடப்பாவிங்களா?
வரதராஜனின் அண்ணன்கள் இவ்வளவு மோசமானவங்களா?அதான் வக்கீலும் பயந்துக்கிறாரா?
ராம்தான் கொலைகாரன்னு நினைத்தால் அவனுக்கு ஒரு தம்பியா?
ஆமாம்
ஜெய்தான் கொலைகாரன்னு நம்ம சூப்பர் டூப்பர் ஹீரோ சுந்தர் எப்படி கண்டுபிடிச்சான்?
இந்த அப்டேட் ரொம்பவே சூப்பரா இருந்தது
நல்ல ஒரு பைட்டிங் ஸீன்
ஆனால் பாதிதான் தந்தீங்க
இன்னும் மீதியையும் சீக்கிரமா வந்து கொடுங்க, மகேஷ் டியர்
ஹப்பாடா வேலு ஒழிஞ்சான்
இனி கந்தப்பனுக்கு நிம்மதி
இப்போ பொஞ்சாதியைத் தேடி வரும் கந்தப்பன் சுந்தருக்கு ஹெல்ப் பண்ணுவான்னு நினைக்கிறேன்
கந்தப்பன் பொண்டாட்டியும் பாவம்
பாலாவிடம் மாட்டாமல் தப்பித்து விடணும்
அச்சோ
தர்ஷினியின் பேபிக்கு ஒண்ணும் ஆகக் கூடாது
குழந்தை நல்லாயிருக்கணும்
பணம் படுத்தும்பாடு இங்கும் அதிகம் தான் டியர்.. அதிலும் வாரிசு இல்லை என்றால் எங்கள் பக்கம் அதிகமாக பிரச்சனைகள் வரும்.. அதை வைத்துதான் டியர் இந்த கதையை எழுத நினைத்தேன்.. இன்னைக்கு பாதி சண்டை, சமாதானம் அழுகை எல்லாம் கலந்த கலவையான பதிவோட வந்திருக்கேன்.. மகிழ்ச்சி டியர்
 
Top