Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 20

Advertisement

அச்சோ இப்போ அந்த பார்ட்னரையும் அவர் பொண்டாட்டியையும் கொன்னுட்டாங்களா?
யாருப்பா அது புது வில்லன்?
தர்ஷினியின் மீதும் அவளுடைய சொத்துக்கள் மீதும் பேராசை கொண்டு இத்தனை கொலைகளை செய்திருக்கான்
டிடெக்வ் ஏஜென்சியாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கிரிமினலா வேலை செஞ்சிருக்கான்
அந்த பெட்டியில் என்ன பத்திரம் டாக்குமெண்ட் இருக்கு?
பார்ட்னரின் மகன் ராம் நல்லவன் இல்லையா?
கெட்டவனா?
ராம் பையன் ஆஸ்திரேலியா போகாமல் இங்கே இந்தியாவில் தாத்தா பாட்டியுடன் ஏன் இருக்கணும்?
என்ன காரணம்?
உங்க எல்லா கேள்விக்கும் பதிலை இன்னும் ஒரு பதிவுல சொல்லிருவேன் டியர்.. பெண்ணும் பொன்னும் ஒரு மனிதனை இப்படியெல்லாம செய்ய சொல்லுது.. சுந்தர் தர்ஷினிய காப்பாத்துறானான்னு பார்ப்போம் டியர்..
 
Enna dear vachchi seiringa pola mannda kayuthuma oru klu kuda illaya avan ramma villan
இன்னும் ஒரு பதிவு பொறுங்க ப்ரியா டியர்... உங்க எல்லா கேள்விக்கும் பதில ்கிடைச்சிரும்... ரொம்ப மகிழ்ச்சி டியர்
 
எனக்கும் அந்த பாட்னரோட பையன் ராம் தான் அந்த கொலையாளி ன்னு தோணுது மகேஷ்.

சென்டிமென்ட், ரொமான்ஸ், த்ரில்லர், டிடெக்டிவ் ன்னு எல்லா ஜர்னரிலும் இந்த கதையில் கலக்குறீங்க மகேஷ்.
வாழ்த்துகள்...
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. இன்னும் ஒரு பதிவுல அந்த வில்லன் யார்ன்னு நான் சொல்லிருறேன்.. ரொம்ப நன்றிப்பா.. நான் இந்த கதையை ஆரம்பிக்கும் போது இவ்வளவு கமெண்ட்ஸ் எதிர்பார்க்கலை.. இப்பதான் ரொம்ப யோசிச்சு யோசிச்சு எழுதுறேன்.. எங்கயும் சொதப்பி வைச்சிருவனோன்னு கொஞ்சம் பயமாவே இருக்கு..
 
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. இன்னும் ஒரு பதிவுல அந்த வில்லன் யார்ன்னு நான் சொல்லிருறேன்.. ரொம்ப நன்றிப்பா.. நான் இந்த கதையை ஆரம்பிக்கும் போது இவ்வளவு கமெண்ட்ஸ் எதிர்பார்க்கலை.. இப்பதான் ரொம்ப யோசிச்சு யோசிச்சு எழுதுறேன்.. எங்கயும் சொதப்பி வைச்சிருவனோன்னு கொஞ்சம் பயமாவே இருக்கு..
எப்பவுமே ஒரு பயம் அவசியம் தான். அந்த பயம் நம் வேலையை சரியாக செய்ய உதவும். அப்புறம் கண்டிப்பாக நீங்க சொதப்ப மாட்டீங்க மகேஷ். So தைரியமாக தொடருங்கள்.
 
எப்பவுமே ஒரு பயம் அவசியம் தான். அந்த பயம் நம் வேலையை சரியாக செய்ய உதவும். அப்புறம் கண்டிப்பாக நீங்க சொதப்ப மாட்டீங்க மகேஷ். So தைரியமாக தொடருங்கள்.
கண்டிப்பா சிஸ் எல்லா கதை எழுதும்போது பயம் இருக்கும் ஆனா இதுல கொஞ்சம் அதிகமா இருக்கு.. நிறைய கதாபாத்திரங்கள், அவர்களுடைய குணநலன்கள் அதை சரியா சொல்றோமா.. நீங்க எல்லாரும் சரியா புரிஞ்சுக்கிறிங்களான்னு ஒரு சின்ன டென்சன் எப்பவும் இருந்திட்டே இருக்கு..
 
adei raam nee nallavana illa nee thaan antha villana.... antha document ellam enna,,,,, dharshni appa amma partnershi[ patthi iruka
பெண்ணும் பொன்னும் ஒருமனிதனை எந்த அளவுக்கு கீழ்தரமாக்குது.. அவனை மிருகமாக்குது.. அவன் யார்ன்னு அடுத்த பதிவுல சொல்லிருறேன் சிஸ்
 
Top