உங்க எல்லா கேள்விக்கும் பதிலை இன்னும் ஒரு பதிவுல சொல்லிருவேன் டியர்.. பெண்ணும் பொன்னும் ஒரு மனிதனை இப்படியெல்லாம செய்ய சொல்லுது.. சுந்தர் தர்ஷினிய காப்பாத்துறானான்னு பார்ப்போம் டியர்..அச்சோ இப்போ அந்த பார்ட்னரையும் அவர் பொண்டாட்டியையும் கொன்னுட்டாங்களா?
யாருப்பா அது புது வில்லன்?
தர்ஷினியின் மீதும் அவளுடைய சொத்துக்கள் மீதும் பேராசை கொண்டு இத்தனை கொலைகளை செய்திருக்கான்
டிடெக்வ் ஏஜென்சியாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கிரிமினலா வேலை செஞ்சிருக்கான்
அந்த பெட்டியில் என்ன பத்திரம் டாக்குமெண்ட் இருக்கு?
பார்ட்னரின் மகன் ராம் நல்லவன் இல்லையா?
கெட்டவனா?
ராம் பையன் ஆஸ்திரேலியா போகாமல் இங்கே இந்தியாவில் தாத்தா பாட்டியுடன் ஏன் இருக்கணும்?
என்ன காரணம்?