Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 16

Advertisement

புரிந்தது....பாலா வேலு உங்களுக்கு கஷ்டகாலம் ஆரம்பித்து விட்டது... இல்லாட்டி நீங்க சுந்தர் வீட்டுக்கே வந்து சுந்தரோட லட்டுமாவ துக்க நினைப்பிங்களாடா...செத்திங்கடா...வெளிநாட்டு வில்லன் தானே வந்து சிக்குறான் போல....
மிஸ்டர் சுந்தர் நீங்க பிள்ளை குட்டிகள பெத்து தூங்க வைப்பிங்கனு பார்த்தா பொண்டாட்டி ய தூங்க வைக்கிறிங்க...

"கோகுலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு கண்னடிப்பேன்
கோபுரமே உனை சாய்த்து கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உனை தூங்க வைக்க உன் விரலுக்கு சொடக்கு எடுப்பேன்
வருட வரும் பூங்காற்றை எல்லாம்
கொஞ்சம் வடிகட்டிஅனுப்பிவைப்பேன்
எந்தன் காதலின் தேவையை உந்தன் காதுக்குள் ஓதி வைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புது கவிதைகள் என்று உரைப்பேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
 
ஒரு வில்லன் இருந்தா பரவாயில்ல ஊரே வில்லனா இருக்கு உனக்கு தர்ஷினி
 
Achacho dharshu ku enna aachu nu therilaye
Sooper ud epdi neenga pudusa podura ud paakrathu nu therla naan intha site ku pudhusu solungalen
 
சூப்பர் பதிவு மகி அக்கா வழக்கம் போல் அசத்திவீட்டீர்கள்
 
Top