Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-24

Advertisement

கொஞ்சம் யோசிக்க விடுங்க மேம் ருத்ரா சிஸ்ஸை இப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் கேள்வி கேட்டால் எப்படி.....
24 எபிசோட் முடிஞ்சாச்சு.. இன்னும் கதையை அதோட ஹீரோவை பத்தி ஒரு முடிவுக்கு வர முடியல..
 
24 எபிசோட் முடிஞ்சாச்சு.. இன்னும் கதையை அதோட ஹீரோவை பத்தி ஒரு முடிவுக்கு வர முடியல..

உடனே சொல்லிட்டா அந்த கதை ஒன்றுமில்லாமல் ஆகிவிடுமே.... அதனால் காத்திருங்கள் மேம்......:)
 
உடனே சொல்லிட்டா அந்த கதை ஒன்றுமில்லாமல் ஆகிவிடுமே.... அதனால் காத்திருங்கள் மேம்......:)
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி
 
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து
பூவிழி நோகுதடி

ருத்ராவே உன் கதைய
படித்தாலே நெஞ்சு
காத்தாடி போலாடுது

ஸ்ரீ வசீயோட
பூ மாலை போட
உமையாள் உள்ளம் வாடுது
 
ருத்ராவே உன் கதைய
படித்தாலே நெஞ்சு
காத்தாடி போலாடுது

ஸ்ரீ வசீயோட
பூ மாலை போட
உமையாள் உள்ளம் வாடுது
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே தினம் தினம்
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
 
Why??? இது தான் தரமான சம்பவமா கிருஷ்ணா safe தானே, அவன் flighta மிஸ் செய்து இருக்கனும், வசீ நிலாப்பெண்னை பற்றி உமாவிடமும், க்ரிஷிடமும் சொல்லுவானா
 
Top