Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Amuthangalaal Nirainthen-3

Advertisement

Thanks dear Kavipritha...
சோகத்தில் துவண்டால் குடிக்கும் இந்திய குடிமகன்...
குத்தினா கத்துவேன் கத்தினா குத்துவேன் range ல தம்பி பேசினாலும் ...நம்மூர் பெண் என்றால் துணிந்து தூக்கி கட்டி வைத்து விடுவாராம் அண்ணன்....
பிறகு என்ன டா....
Dreameeee ஐ அடுத்த dream ல மறந்து விடு....
அண்ணி சித்தப்பா பொண்ணு இருக்கு....
இல்லை என்றால் உனக்கு என்று அம்சமாகஒருஅம்பிகை பிறந்துஇருப்பாள்....
அண்ணன் மகனிடம் என்இனமடா நீ..பேர் சொல்லியேகூப்பிட encourage செய்யும் லிங்கா....
Super Narration....
அம்மா அப்பா தங்கை அண்ணன் அண்ணி குழந்தைகள் அருமை யான குடும்பம் அழகாக காட்டி இருக்கீங்க...
அடுத்த பதிவுக்கு ஆவலுடன்...
வாழ்க வளமுடன்
 
Neenye poi ponnu kepiya nalla varuva da nee Ava danntwliva sollitale apparam Enna da dreamy nu pulambikitu poi velai paruda, love failure ana thanni adika vendiadu, dai elango Ella wife um kekura kelvi da idu parthu padama badil sollida, kavi dear naa en husband kitta enda ennai love panna nu sandai potaen evlo ponnumga irukamaganu keta ellorum nee kidaiadu nu badil solvar evlo ushara irukar manushan, en kavi dear ponnumga love failure ana enna pannuvamga rumba naal doubt idu, nice update kavi dear thanks.
ஹ...ஹா.... ஹா...... சூப்பர் சிட்டி சிஸ்.... சிட்டி சிஸ் லக்கி தான்...
அந்த பொண்ணுங்க லவ் பைலியர் எல்லாம் ஒவ்வரு காலத்திலும் வேற வேற மாதிரி.. tr காலத்தில்... பொண்ணுங்க அந்த ஹீரோவா லவ்க்கு ஓகே வே சொல்ல மாட்டாங்க... அடுத்து வைரமுத்து காலத்தில்.. தட்டி தட்டி பொண்ண ஓகே சொல்ல வைச்சி பிரிஞ்சிடுவாங்க... அப்புறம் விஜய் அஜித் ஓகே பண்ணி சேர்ந்தாங்க.. இப்போயெல்லாம் கார்க்கி காலம்.. பிரிவே கிடையாது.. உடையுது...
பாலகுமாரன் நாவலில் வரும் காதலன் காதலிய கோவிலுக்கு வர சொல்லுவாராம்.. இவரு சீக்கிரமே போய் வைட் பண்ணுவாரு.. (காதலன்), காதலி... லேட்டா.. வேலையெல்லாம் முடிச்சிட்டு வருவாங்களாம்.. அதை எழுதியிருப்பாரு ரசனையாக... 'காதலிக்க கற்று தருகிறாயா... . இல்லை காத்திருக்க கற்று தருகிறாயா.." ன்னு ஒரு வரி வரும்.. அப்படி பொறுமையாக காதல் வளர்ந்தது....
அப்போ பெண்களின் உணர்வுகளை வெளியே சொல்லுவது தவறு... கண்ணில் கண்ணீருடன் வீட்டில் சொல்லுகிற மாப்பிளைய கல்யாணம் செய்துகிட்ட போகிட்டே இருப்பாங்க அப்போ...
இப்போ, சட்டுன்னு விழுந்து சட்டுன்னு எழுந்திடுறாங்க... பெண்கள்.. ஸ்ட்ராங்கா..
பாலகுமாரனும்... 'என் காலத்தில்தான் காதல் சிறந்ததா இருந்ததுன்னு... சொன்னார்.
வைரமுத்துவும் சொன்னார்.. நாங்கள் காதலித்த காலத்தில் தான் காதல் உண்மையா இருந்ததுன்னு..
இப்போ கார்க்கி, தாமரை எல்லாம் அதேதான் சொல்றாங்க.. மேலும்..
இருவருக்கும் வலிதான்... பெண்களுக்கு ஆயுளுக்கும் வலி.. ஆனால், வெளியே சொல்லி அழ கூட முடியாது. அது எல்லா காலத்திலும் நடக்கும்.

ஏதாவது புரிஞ்சிதா சிட்டி சிஸ்... உங்க உண்மையான பெயரை பானும்மா சொன்னாங்க மறந்திட்டேன்.. அதையும் சொல்லுங்க...
 
ஹ...ஹா.... ஹா...... சூப்பர் சிட்டி சிஸ்.... சிட்டி சிஸ் லக்கி தான்...
அந்த பொண்ணுங்க லவ் பைலியர் எல்லாம் ஒவ்வரு காலத்திலும் வேற வேற மாதிரி.. tr காலத்தில்... பொண்ணுங்க அந்த ஹீரோவா லவ்க்கு ஓகே வே சொல்ல மாட்டாங்க... அடுத்து வைரமுத்து காலத்தில்.. தட்டி தட்டி பொண்ண ஓகே சொல்ல வைச்சி பிரிஞ்சிடுவாங்க... அப்புறம் விஜய் அஜித் ஓகே பண்ணி சேர்ந்தாங்க.. இப்போயெல்லாம் கார்க்கி காலம்.. பிரிவே கிடையாது.. உடையுது...
பாலகுமாரன் நாவலில் வரும் காதலன் காதலிய கோவிலுக்கு வர சொல்லுவாராம்.. இவரு சீக்கிரமே போய் வைட் பண்ணுவாரு.. (காதலன்), காதலி... லேட்டா.. வேலையெல்லாம் முடிச்சிட்டு வருவாங்களாம்.. அதை எழுதியிருப்பாரு ரசனையாக... 'காதலிக்க கற்று தருகிறாயா... . இல்லை காத்திருக்க கற்று தருகிறாயா.." ன்னு ஒரு வரி வரும்.. அப்படி பொறுமையாக காதல் வளர்ந்தது....
அப்போ பெண்களின் உணர்வுகளை வெளியே சொல்லுவது தவறு... கண்ணில் கண்ணீருடன் வீட்டில் சொல்லுகிற மாப்பிளைய கல்யாணம் செய்துகிட்ட போகிட்டே இருப்பாங்க அப்போ...
இப்போ, சட்டுன்னு விழுந்து சட்டுன்னு எழுந்திடுறாங்க... பெண்கள்.. ஸ்ட்ராங்கா..
பாலகுமாரனும்... 'என் காலத்தில்தான் காதல் சிறந்ததா இருந்ததுன்னு... சொன்னார்.
வைரமுத்துவும் சொன்னார்.. நாங்கள் காதலித்த காலத்தில் தான் காதல் உண்மையா இருந்ததுன்னு..
இப்போ கார்க்கி, தாமரை எல்லாம் அதேதான் சொல்றாங்க.. மேலும்..
இருவருக்கும் வலிதான்... பெண்களுக்கு ஆயுளுக்கும் வலி.. ஆனால், வெளியே சொல்லி அழ கூட முடியாது. அது எல்லா காலத்திலும் நடக்கும்.

ஏதாவது புரிஞ்சிதா சிட்டி சிஸ்... உங்க உண்மையான பெயரை பானும்மா சொன்னாங்க மறந்திட்டேன்.. அதையும் சொல்லுங்க...
Ha en name chitti kameswari, naa chinna vayasula niraiya per love ku thoothu poi irukaen, enaku and vayasula onnum teriadu avamga yaar kitta solla solluvamgale avamga kitta solluvaen appadi ellana parents kitta solliduvaen, aduku apparam enaku dan sema adi kidaikum en Amma pinni pedal edupamga, inda madiri niraya pannirukaen, rumba azhagana naatkal adu maraka mudiadu, naane en husband ah 4yrs ah sutha vechaen, ennai love panradu thavira vera velai ye parkala, ennai kalyanam panna piragu dan adamginaar, naa rumba azha vechaen dear, ennai avlo veri ya love pannar, kathai la vara madiri dan parthukitar, avlo nalla type, kadavuluke porukala sikirama ennai vittu poitar,
 
Top