Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ05 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

எபி போட லேட் ஆகவே எதையும் எழுதாம லிங்க் மட்டும் போடேன்.
இது கண்டிப்பா RED LIGHT AREA பத்தின கதை இல்ல. சோ இதே ட்ராக்-ல கதை பயணிக்காது.
காதல் கதை... என்ன காதல் தான் இன்னும் ஆரம்பிக்கல.

அடுத்த எபில பாதை மாற வாய்ப்பு அதிகம்.

-shoba kumaran
 
அடப்பாவி அவளை ரெட் லைட் ஏரியால விற்க போறியா, கோமல் இன்னும் எத்தனை சித்தரவதை டா அவ அனுபவிக்கனும், குழந்தைகளை
கூட விடமாட்டீங்களாடா,, சைக்கோ நாயே உனக்கு நல்ல சாவே வராதுடா
 
:love::love::love:

பாவம் கோமல், இந்த பிணம் தின்னும் மனித கழுகளிடம் இருந்து எப்படி தப்பிக்க போகிறாளோ??? :(:(

ஒரு நாள்.. ஒரே ஒரு நாள் மீண்டும் அந்த பட்டாம் பூச்சியாய் மாற முடியாதா???

நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட அடிமைக்கோலம் பிடிப்பதில்லையே

உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ
பட்டர்பிளை பட்டர்பிளை
ஆஹா... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

ஆஹா... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
எனையும் தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்
nice song :)
(y)(y)(y)
enakku sathiyama oruthar comment-kum reply poda theriyala... so palla katitu poranala kovichukaadheenga pa...
 
oru komalukaga kavalai paduvatha illai ethu pol vulla ooraeram komalgalai nenipatha enaku ud padikavae manasuku varuthamaga erunthathu,pothum rombha deepa sollathinga
ethuvae thanga mudiyalai
illa pa... pona epilayae i think i conveyed the worst part. so solla enna iruku... :(
vayasu varambillama pillangala kollai adikaranga... adha convey pana dhan!!
 
கௌஷிதான் ரெட் லைட் விடுதியின் தலைவியா?
இவளிடம் கௌரவ் மிருகம் கோமலை விற்று விட்டானா?
இங்கேயிருந்து கோமல் எப்படி தப்பித்தாள்?
கோமல்தான் துளசியா?
இங்கேதான் மூர்த்தியை கோமல் சந்தித்தாளா?
சாந்தினி யாரு?
கௌரவின் பழைய "ப்ரெண்ட்டா"?
குழந்தை ஆமாயா அடுத்த கோமலா?
பத்து வயசுக் குழந்தையை அடித்த பேமானிக்கெல்லாம் எதுக்கு சாப்பாடு?
நரகலைத் தின்ன வேண்டியதுதானே

chandhini and guvrav does the same job... manipulating kids.. bring them outside their safety zone and selling them.

kids will be tortured until they agree or stop protesting... that's y they hit :(
these are hard to digest facts. but this is happening everywhere in this world.
 
எபி போட லேட் ஆகவே எதையும் எழுதாம லிங்க் மட்டும் போடேன்.
இது கண்டிப்பா RED LIGHT AREA பத்தின கதை இல்ல. சோ இதே ட்ராக்-ல கதை பயணிக்காது.
காதல் கதை... என்ன காதல் தான் இன்னும் ஆரம்பிக்கல.

அடுத்த எபில பாதை மாற வாய்ப்பு அதிகம்.

-shoba kumaran
அதனால்தான் கோமல்தான் துளசியான்னு நான் கேட்டேன், ஷோபா டியர்
கோமலுக்கும் மூர்த்திக்குமிடையே கௌஷியின் விடுதியில்தான் லவ்
வந்ததா?
இல்லை வேற வெளியிடத்திலா?
எப்படி இவளை வெளியே போக விட்டாங்க?
 
Top