Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 8

Advertisement

பிளாஸ்பேக் மட்டும் கொஞ்சம் சோகம்தான் சிஸ்.. இனி சோகம் எல்லாம் கிடையாது ஒன்லி ஹாப்பி மட்டும்தான் ...மகிழ்ச்சி சிஸ்
 
ரொம்ப சோகமான பதிவு சகோ,
Feeling sad
ஸாரி டியர் இனி சோகமே வராது.. பெரும்பாலும் எனக்கு சோக கதைகளே பிடிக்காது.. ஒரு புத்தகம் வாங்கினா முதல்ல கடைசி பக்கத்தைத்தான் பார்ப்பேன்,, ஹாப்பி என்டிங்னா மட்டும்தான் அந்த புக்கே வாங்குவேன்..
 
எனக்கென்னவோ அந்த பார்ட்னர் மேல தான் சந்தேகமா இருக்கு.......மகேசு
உங்க டவுட்ட நம்ம சுந்தர்கிட்ட எடுத்துச் சொல்றேன் டியர்..சுந்தரு டேய் எப்ப பாரு அவள ஜொல்லுவிடாம என்ன ஏதுன்னு பாருடா
 
Super Super Super pa... Semma semma episode.... Ohhh ava family ah யாரோ நகை பணத்துக்காக திட்டம் போட்டு ஓட்டு மொத்தம் ah shoot பன்னி இருக்காங்க.... யாரு அந்த maari. Panninathu.... போலீஸ் ah ye kandupikka முடியல.... Avaluku சொத்து எல்லாம் poidichi nu. பொய் solli இருக்காரு ava மாமா... அந்த depression la தான் ava hospital la irunthu இருக்கா... இப்போ ivala பழைய maari மாத்தனும் அது சுந்தர் கை la தான் இருக்கு.... Ava மாமா kita pesinaa thaan விபரம் தெரியும்... Super Super Super pa... Eagerly waiting for next episode
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. சீக்கிரமே உண்மை தெரியவரும் சிஸ்.. அவங்க சின்ன மாரொம்ப நல்லவரு அதான் தங்கை மகள் வாழ்க்கையை சரிபண்ண நினைக்கிறாரு... அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்
 
பணம் வேணும்னா திருட்டிட்டு போக வேண்டியது தானே ஆனா எதுக்கு இப்படி உயிர்பலி எல்லாம்... ரொம்ப கொடுமை..... தர்ஷி நீ எப்போ சுட்டி பொண்ணா மாற போற
அதுல கொஞ்ச பிரச்சனைகள் இருக்கு டியர்..அத நான் இன்னும் சொல்லல.. அது சுந்தர்கையில தான் டியர் இருக்கு
 
யப்பா சுந்தர் இவ்வளவு ரனகளத்திளயும் உனக்கு குதுகலமா??? கடந்து போறது தானே வாழ்க்கை...
ஹாஹாஹா ஆமா டியர் எப்பவும் சோகமா இருந்தா வாழ்க்கை இனிக்காதே... அதான்
 
Top