மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 7

Advertisement

Renju vinodh

Well-known member
Member
அருமையான பதிவு 🤩 🤩 🤩
நிலா காயும் நேரம் சரணம் ♥️♥️

ஏன் பா ராஜகுமாரா.... அண்ணன் கூட சேர்ந்து பாடும் பாட்டா யா இது 😮😮😮

யோககுமாரு.... ராக்காயி கொழுத்த ராகு காலத்தில் பெத்துருக்கும் போல இவன 😨😨😨 சரியான manufacturing defect ஆக இருக்கான் 😤😤😠😠😡😡
 
Last edited:
யோகன் பக்கா சுயநலம் பிடிச்சவன். இவன் சுகம் தான் முக்கியம்னு நினைச்சி சுத்திலும் இருக்கறவங்களை கொடூரமா காயப்படுத்தறான். செவ்வந்தி ஒருநாள் விஸ்வரூபம் எடுத்தா தான் இவன் அடங்குவான். சாது மிரண்டால் காடு கொள்ளாதுனு அப்போ தெரியும், ராக்காயிக்கும் யோகனுக்கும்.

எப்பா கனாகாம்பரத்துக்கு பல்பு எரிஞ்சிடுச்சி..ராஜா ஏதோ காரணத்தால் தான் அவங்க அம்மா கழுத்துல நகையை ஆட்டையப் போட்டானு.

நல்ல வேளையாக செவ்வந்தி துணைக்கு கனகாவயும் ஒரே வீட்டில் கட்டிக் கொடுத்தது. இல்லனா அவளுக்கு யாரும் துணைக்கு நின்னிருக்க மாட்டாங்க.

அண்ணனைப் போல கெட்ட குணம் இல்லாம, தம்பியாச்சும் மனுசனா இருக்கானே அது போதும் இந்த பிள்ளைகள் இந்த குடும்பத்துல காலம் தள்ள🤷‍♀️🤷‍♀️
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top